Category: காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம்

8000 ஆண்டுகளாக தவமிருந்த கில்கமேஷ் என்ற மன்னன் தன் உயிர் நண்பன் என்கிடுவை உயிர்பித்து மீண்டும் தன் ஆட்சியை பெற முயற்சிக்கின்றான். இம் முயற்சிக்கு பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று உதவுகின்றனர், இவர்களின் இலக்கு அடைந்து மீண்டும் கில்கமேஷ் தன் ஆட்சியை நிலை நாட்டுகிறானா? என்பது கதையின் முடிவு.