வாழ்க்கை

  • 9

மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை…

சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக…

வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால்
என்றுமே நிலைத்திருக்கும் வானமாய் துன்பங்கள்…

சொல்லவும் முடியாமல் – மெல்லவும் முடியாமல் துடிக்கிறது இதயம் நிற்காமலே…..!

Rushdha Faris
SEUSL

மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை… சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக… வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால் என்றுமே நிலைத்திருக்கும் வானமாய்…

மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை… சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக… வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால் என்றுமே நிலைத்திருக்கும் வானமாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *