வாழ்க்கை
- by admin
- 9
மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை…
சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக…
வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால்
என்றுமே நிலைத்திருக்கும் வானமாய் துன்பங்கள்…
சொல்லவும் முடியாமல் – மெல்லவும் முடியாமல் துடிக்கிறது இதயம் நிற்காமலே…..!
Rushdha Faris
SEUSL
மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை… சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக… வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால் என்றுமே நிலைத்திருக்கும் வானமாய்…
மேடு பள்ளம் பாயும் ஆற்று நீரைப் போல் சலசலத்து ஓடுகிறது வாழ்க்கை… சில போது அமைதியாக சில போது ஆர்ப்பரிக்கும் அலைகளாக… வந்து போகும் வானவில்லாய் இன்பங்கள் – ஆனால் என்றுமே நிலைத்திருக்கும் வானமாய்…