பிறந்த நாள் பரிசு

  • 16

மரணத்தறுவாயில் உயிர் துடிக்கும்
நோடியில் மறுஜீவன் கேட்டு
வாழ்பவர் பலர் உண்டு எனினும்

மரணம் ஒன்றே போதும்!
மறுவாழ்வு என்பது துரோகம்!
என்று உரைத்து விட
வந்த பிறந்த நாளே இது!

இத்த மண்ணுலகம் கடந்து
விண்ணுலகம் போற்ற வாழ்நாதாலும்!
பெண்னென நான் பிறந்ததால்
வேண்டுகிறேன் என் மரணத்தை மட்டும்

H.F. Badhusha
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka

மரணத்தறுவாயில் உயிர் துடிக்கும் நோடியில் மறுஜீவன் கேட்டு வாழ்பவர் பலர் உண்டு எனினும் மரணம் ஒன்றே போதும்! மறுவாழ்வு என்பது துரோகம்! என்று உரைத்து விட வந்த பிறந்த நாளே இது! இத்த மண்ணுலகம்…

மரணத்தறுவாயில் உயிர் துடிக்கும் நோடியில் மறுஜீவன் கேட்டு வாழ்பவர் பலர் உண்டு எனினும் மரணம் ஒன்றே போதும்! மறுவாழ்வு என்பது துரோகம்! என்று உரைத்து விட வந்த பிறந்த நாளே இது! இத்த மண்ணுலகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *