கொரோனாவின் கோரம்
- by admin
- 20
கொரோனா வந்த வேகம் தனியவில்லை
இன்னும் அதன் கோரம் குறையவில்லை
உலகை ஆட்டும் வல்லரசையும்
உலுக்கி வைத்தது கொரோனா
நெரிசலில் கிடந்த நகரையும்
வெறிச்சொட வைத்தது கொரோனா
உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும்
உறிஞ்சிக் குடித்தது கொரோனா
ஜாதி மதம் பார்த்தே
எதிர்விணை செய்தோம்
இன்று ஜாதி மதம் பார்க்காமல்
எதிர்க்குதே கொரோனா
ஓய்வின்றி உழைத்தனர்
உறவுகளை மறந்தே
ஓய்வெடுத்துக் கொண்டனர்
கொரோனாவுக்குப் பயந்தே
உலகம் என்றும் நிரந்தரமில்லை
உயிரும் என்றும் நிலையில்லை
உலகுக்கு உரைக்க வந்ததே
உயிர் கொல்லும் கொரோனா
Binthi Asadh.
கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக்…
கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக்…