சிந்தனை தெளிவூட்டலுக்காக!
- by admin
- 15
கலாநிதி முத்லக் அல்ஜாஸிர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நாஸ்திகர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸை நேரடியாக காணாத போதும் அதனை நம்புவதுடன் அது உண்டென்பதை இரண்டு விடயங்களுக்காக உண்மைப்படுத்துகின்றனர்.
- அதன் அடையாளங்கள் இருப்பதற்காக
- அதைப் பற்றி கூறுபவர்கள் இருப்பற்காக
அதேநேரம் நாஸ்திகன்,
- அல்லஹ்வினால் உருவாக்கப்பட்ட சடப்பொருட்களது அடையாளங்கள்
- அவனது உள்ளமையை உண்மைப்படுத்தும் வண்ணம் வந்துள்ள செய்தி
ஆகிய இரண்டு நியாயமான காரணங்கள் இருந்தும் தான் அல்லாஹ்வைக் காணவில்லை எனும் ஆதாரத்தைக் கற்பித்து அல்லாஹ்வின் உள்ளமையை நம்பிக்கை கொள்ளாமலிருக்கிறான்.”
அஸ்(z)ஹான் ஹனீபா
கலாநிதி முத்லக் அல்ஜாஸிர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நாஸ்திகர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸை நேரடியாக காணாத போதும் அதனை நம்புவதுடன் அது உண்டென்பதை இரண்டு விடயங்களுக்காக உண்மைப்படுத்துகின்றனர். அதன்…
கலாநிதி முத்லக் அல்ஜாஸிர் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “நாஸ்திகர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஆய்வுக்கூடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸை நேரடியாக காணாத போதும் அதனை நம்புவதுடன் அது உண்டென்பதை இரண்டு விடயங்களுக்காக உண்மைப்படுத்துகின்றனர். அதன்…