பாரமானதில்லை எனக்கு நீ
- by admin
- 21
கண்களில் கண்ணீர்
திவளையாக – இதயமோ
குவளையானது…
கடலிலிருந்து எழுந்தாலும்
மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை…
வலிகளை தந்தாலும் – நீ
அன்பை தவிர வேறொன்றும் இல்லை
என்னுள்…
இரவுக்கு நிலவும்
எனக்கு நீயும்
பாரமானதில்லை என்றும்…
உனக்கென காத்திருக்கும்
விழிகளுக்கு-நீ தந்த
வலிகள் பாரமில்லை
இதயத்திற்கு…
பாத்திமா அ(F)ப்ரின்
அட்டாளைச்சேனை
கண்களில் கண்ணீர் திவளையாக – இதயமோ குவளையானது… கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை… வலிகளை தந்தாலும் – நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்… இரவுக்கு நிலவும் எனக்கு நீயும்…
கண்களில் கண்ணீர் திவளையாக – இதயமோ குவளையானது… கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை… வலிகளை தந்தாலும் – நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்… இரவுக்கு நிலவும் எனக்கு நீயும்…