புதிய மார்க்க அறிஞர்கள்

  • 14

Coronaவிற்கு பின்னர் சில ஊடகவியலாளர்களும் பல முதிர்ச்சி இல்லாத எழுத்தாளர்களும் மார்க்க அறிஞர்களாக மாறி விட்டார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் என்றால் இன்று சில இஸ்லாமியருக்கு சில்லறையாக மாறிவிட்டது.

மார்கத்தின் அடிப்படைகளை கற்காத விளங்காத மார்க்க மேதாவிகள் இன்று எம்மில் அதிகம். இஸ்லாமிய கலைகளில் எல்லோராலும் சிலதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். இன்னும் பல கலைகள், கலைச்சொற்கள், இலக்கண, இலக்கியங்கள் விடயங்கள் உண்டு அதை ஆழ்ந்து கற்பதன் ஊடாக மாத்திரமே அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த அடிப்படையை பலகுத்துகளுக்கு இடம்பாடான, இஜ்திஹாத் செய்ய வேண்டிய சில இஸ்லாமிய துறைகளில் தாம் பாண்டித்தியம் பெற்றவர் போல் சமூகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் உலாவி வருகின்றனர்.

இவர்கள் தாம் வழிகொட்டதுடன் மாத்திரம் அல்லாமல் ஒரு கூட்டத்தாரையும் வழிகேட்டின் பக்கம் அழைத்து செல்கின்றனர். இவர்கள் செய்யும் பாவங்களும் இவர்களை சார்ந்தோர் செய்யும் அனைத்து பாவங்களுக்கும் இவர்களே முழுதும் உரித்தாகக் கூடியது என்பதை மறந்து விட்டார்கள் போலும்.

நிச்சயமாக நாளை மறுமையில் இதற்கான கூலி இறைவனிடம் இருந்து இவர்களுக்கு கிடைக்கும்.

அன்றைய காலத்தில் இமாம் ஷாபி, ஹனபி, மாலிக், ஹன்பலி, புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸஈ, இப்னு மாஜா போன்ற இமாம்கள் பல வருடங்களாக கஷ்டப்பட்டு படித்த கலைகளை இவர்கள் இன்று இலகுவாக கற்றார் போல் உலா வருகின்றார்கள்.

<

p style=”text-align: justify;”>ஆலிம்கள், துறைசார்ந்தோர் பல வருடங்களாக கஷ்டப்பட்டு பல தியாகங்களை செய்து மிக ஆலமாக கற்ற விடயங்களை இவர்கள் மிக இலகுவாக இது இவ்வாறு அல்ல இவ்வாறு தான் உள்ளது என்று கூறிவிட்டு செல்கின%8

Coronaவிற்கு பின்னர் சில ஊடகவியலாளர்களும் பல முதிர்ச்சி இல்லாத எழுத்தாளர்களும் மார்க்க அறிஞர்களாக மாறி விட்டார்கள். இஸ்லாமிய மார்க்கம் என்றால் இன்று சில இஸ்லாமியருக்கு சில்லறையாக மாறிவிட்டது. மார்கத்தின் அடிப்படைகளை கற்காத விளங்காத மார்க்க…

Coronaவிற்கு பின்னர் சில ஊடகவியலாளர்களும் பல முதிர்ச்சி இல்லாத எழுத்தாளர்களும் மார்க்க அறிஞர்களாக மாறி விட்டார்கள். இஸ்லாமிய மார்க்கம் என்றால் இன்று சில இஸ்லாமியருக்கு சில்லறையாக மாறிவிட்டது. மார்கத்தின் அடிப்படைகளை கற்காத விளங்காத மார்க்க…