சமூக இடைவெளி

  • 12

கோரோனா நீ ஒழியும் வரை
நாகரீகத்தின் பின் நயவஞ்சகன்
அழையப் போவதில்லை

எம் அன்பை வெளிப்படுத்த
கை கொடுக்கப் போவதுமில்லை
கட்டி அணைக்க போவதுமில்லை
ஆறடி தூரத்தில் இருந்து
அமர்க்களமாய் இமை வழியே
அன்பை பரிமாறிக் கொள்கிறோம்

நீ எங்கள் ஒற்றுமையை
சீர்குலைக்க நினைத்தாலும்
நாம் ஒற்றுமையாய் வாழ்வோம்
சமூக இடை வழியை பின்பற்றி

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

கோரோனா நீ ஒழியும் வரை நாகரீகத்தின் பின் நயவஞ்சகன் அழையப் போவதில்லை எம் அன்பை வெளிப்படுத்த கை கொடுக்கப் போவதுமில்லை கட்டி அணைக்க போவதுமில்லை ஆறடி தூரத்தில் இருந்து அமர்க்களமாய் இமை வழியே அன்பை…

கோரோனா நீ ஒழியும் வரை நாகரீகத்தின் பின் நயவஞ்சகன் அழையப் போவதில்லை எம் அன்பை வெளிப்படுத்த கை கொடுக்கப் போவதுமில்லை கட்டி அணைக்க போவதுமில்லை ஆறடி தூரத்தில் இருந்து அமர்க்களமாய் இமை வழியே அன்பை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *