பெண்ணே….!

  • 39

பெண்ணே நீ வர்ணிக்கப்பட
வேண்டியவளல்ல!!!
உலகத்தில் போற்றப்பட வேண்டியவள்

பெண்ணே
உன் செயலில் நற்பண்பும்
உன் குணத்தில் ஒழுக்கமும்
என்றுமே உள்ளது.

பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி
உன் அன்பாலும், பண்பாலும்,
பாசத்தாலும்,பணிவாலும்
அரவணைக்கக் கூடியவள்.

பெண்ணே நீ வையகமே வியக்கும்
பெண்ணாக இரு!

சாதனையாளர்களை உருவாக்கும்
உண்டுசக்தியாக இரு!

கண்ணீரைத் துடைக்கும்
தோழியாக இரு!

Nushra Aadam
Akurana
SEUSL





yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

பெண்ணே நீ வர்ணிக்கப்பட வேண்டியவளல்ல!!! உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது. பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்,பணிவாலும் அரவணைக்கக்…

பெண்ணே நீ வர்ணிக்கப்பட வேண்டியவளல்ல!!! உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது. பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்,பணிவாலும் அரவணைக்கக்…

One thought on “பெண்ணே….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *