யூதர்களின் இரகசிய அறிக்கை

  • 12

யூதர்களின் இரகசிய அறிக்கை எனும் இப் புத்தகம், யூதர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முன்வைக்கும் புத்தகம்.

புரோட்டோகால்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூத பயங்கரவாதி களின் இரகசிய அறிக்கை என்னும் இந்த நூல் Protocols of elders of the Zion என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆகும். இது உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தகம் என்று கூறப் படுகிறது.

உலகத்தில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி, யூத இனத்தவர்களை அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கான திட்டமே இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறது . இத்திட்டத்தின் சொந்தக்காரர்களான சியோன் யூதர்கள் தங்கள் இனத்தைக் கடவுளால் தேர்வு செய்யப்பட்ட உயர்ந்த இனமாக’க் கருதுகின்றனர். யூதரல்லாத பிற இனத்தவர்கள் கால்நடைகளுக்கு ஒப்பானவர்கள் என்பதும், அவர்கள் ஆட்சிப் புரியத் தகுதியற்றவர்கள் என்பதும் சியோன் யூதர்களின் கருத்தாகும். நல்ல நோக்கத்தைத் தீய வழியில் அடைவதில் தவறில்லை என்ற கொள்கை வழியில், உலகில் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அடைவதே இத்திட்டத்தின் நோக்கம் . மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின் முழு ஆவணத்தையும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மறைஞானி செர்கி நிலஸ் என்பவர் முதல் முறையாக 1905 ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் வெளியிட்டார் .

2014ஆம் ஆண்டு இதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஆரூர் சலீம் என்பவர் அடையாளம் வெளியீட்டகம் ஊடாக வெளியிட்டார்.

இந்த ஆவணம் அம்பலம் ஆனபோது, ரஷ்யாவில் இருந்து வந்த சமூக நிலையை அறிந்துகொள்வது அவசியம். ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிகோலஸ் தீவிர யூத வெறுப்பாளராய் இருந்தார். காரணம், கம்யூனிச புரட்சியை முன்னெடுத்துச் சென்ற போல்ஷெவிக் கட்சியில், சுமார் 80 சதவீதம் தலைவர்கள் யூதர்களாய் இருந்தனர். அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள், கலகம் செய்து கொண்டிருந்த குழப்பமான காலகட்டம் அது. அந்தக் குழப்பங்களுக்கு விடையாக, இந்தப் புத்தகம் கிடைத்து விட்டதாக கிறிஸ்தவ மறைஞானி செர்கி நிலஸ் அறிவித்தார். அதிகாரத்தை அடைவதற்கு யூதர்கள் போட்ட சதித்திட்டமே கம்யூனிசம், டார்வினியம், கருத்துச் சுதந்திரம் என்பன உள்ளிட்டவை என்று கூறினார். எனினும், குறுகிய காலத்தில் போல்ஷெவிக் புரட்சி ஒருவழியாக நடைபெற்று முடிந்து, 1917 இல் ரஷ்யா கம்யூனிச நாடானது. புரோட்டோகால்ஸ் ஆவணத்தை வெளிக்கொண்டு வந்த செர்கி நிலஸ் சிறையில் தள்ளப்பட்டார். கெரன்ஸ்கி ஆட்சிக்காலத்தில், இந்தப் புத்தகத்தை வைத்திருப்போர் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று சோவியத் அரசு உத்தரவிட்டது.

குறிப்பிட்ட எந்த இனத்தின் மீதும் வெறுப்பைப் பரப்பும் நோக்கில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. மாறாக, இன மேலாதிக்க வெறியால் சிறு குழுக்கள் செய்யும் தவறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகவும் இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த இனத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துவதற்கோ தனிப்பட்ட அரசியல், பொருளாதார ஆதாயத்திற்கோ கண்டிப்பாக இந்த நூலைப் பயன்படுத்தக்கூடாது .

Tamil PDF Book. Must Readdable Books

[pdf id=15293]

Books Review

யூதர்களின் இரகசிய அறிக்கை

யூதர்களின் இரகசிய அறிக்கை எனும் இப் புத்தகம், யூதர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முன்வைக்கும் புத்தகம். புரோட்டோகால்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூத பயங்கரவாதி களின் இரகசிய அறிக்கை என்னும்…

யூதர்களின் இரகசிய அறிக்கை எனும் இப் புத்தகம், யூதர்கள் தமது ஆட்சியை நிலை நிறுத்த மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை முன்வைக்கும் புத்தகம். புரோட்டோகால்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூத பயங்கரவாதி களின் இரகசிய அறிக்கை என்னும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *