ஆலாபனை
- by admin
- 8
ஓர் பட்சியின் தூவலென
சுவடு மறைத்து பறந்தொழியும்
இரவின் கடைசி சொட்டாய்
என்னுள் கரைந்து கொண்டிருக்கிறது
“ஆலாபனை”
கவிக்கோ அப்துர் ரஹ்மானின்
எழுத்தில் இருக்கும் வசீகரத்தில்
நான் வசியமாகிறேன்.
தானியங்கி எழுத்து,
வினோதச் சொற்சேர்க்கை,
தியான நிலையில்
தாமே உதிக்கும் படிமங்கள்,
குறியீடுகள் என்று காலத்தை
வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறது
“ஆலாபனை”
ஆலாபனை: ஹிந்து இசை
மிஸ்ரா ஜப்பார்
ஓர் பட்சியின் தூவலென சுவடு மறைத்து பறந்தொழியும் இரவின் கடைசி சொட்டாய் என்னுள் கரைந்து கொண்டிருக்கிறது “ஆலாபனை” கவிக்கோ அப்துர் ரஹ்மானின் எழுத்தில் இருக்கும் வசீகரத்தில் நான் வசியமாகிறேன். தானியங்கி எழுத்து, வினோதச் சொற்சேர்க்கை,…
ஓர் பட்சியின் தூவலென சுவடு மறைத்து பறந்தொழியும் இரவின் கடைசி சொட்டாய் என்னுள் கரைந்து கொண்டிருக்கிறது “ஆலாபனை” கவிக்கோ அப்துர் ரஹ்மானின் எழுத்தில் இருக்கும் வசீகரத்தில் நான் வசியமாகிறேன். தானியங்கி எழுத்து, வினோதச் சொற்சேர்க்கை,…