பற்றியெரிந்த கப்பல்

  • 11

போர் முடிந்த பொழுதுகளில்
போற்றிப் புகழ்ந்த முப்படையினரை
பகிலிரவு மாறுகையில்
பொருட்படுத்தவே மறந்துவிட்டோம்

கோரானா வந்திட
கவலைகள் கூடிட
காக்கும் படை
களத்திற்கு வந்திட
கட்டுப்பாட்டுக்குள் கொடியவைரஸ்

தன் உயிர் மறந்து
தாய் நாடு காக்கும்
தாய்க்குலம் அவர்கள்
தரணிக்கு.

நன்றி மறக்க முயல்கையில்
நாடுகிறான் கடவுள் ஏதோ பெரிதாய்
நடுக்கடலில் பற்றியெரிந்தது கப்பல்
நினைவு மீண்டும் நம்
முப்படைப்பக்கம் நீள்கிறது.

Binth Ameen

போர் முடிந்த பொழுதுகளில் போற்றிப் புகழ்ந்த முப்படையினரை பகிலிரவு மாறுகையில் பொருட்படுத்தவே மறந்துவிட்டோம் கோரானா வந்திட கவலைகள் கூடிட காக்கும் படை களத்திற்கு வந்திட கட்டுப்பாட்டுக்குள் கொடியவைரஸ் தன் உயிர் மறந்து தாய் நாடு…

போர் முடிந்த பொழுதுகளில் போற்றிப் புகழ்ந்த முப்படையினரை பகிலிரவு மாறுகையில் பொருட்படுத்தவே மறந்துவிட்டோம் கோரானா வந்திட கவலைகள் கூடிட காக்கும் படை களத்திற்கு வந்திட கட்டுப்பாட்டுக்குள் கொடியவைரஸ் தன் உயிர் மறந்து தாய் நாடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *