உன் நினைவுகள் யாவும் படிப்பினைகளாக

  • 13

காலங்கள் கடந்த பின்னும்
நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன்.
சுட்டெறிக்கும் தீயைப் போல
என் மனதை நீ எறித்த பின்னும்.

இதயமில்லா அறக்கன் ஒருவனை
என் இதயத்தின் அருகில் அனைத்த பின்னும்.
இமைகள் மூட மறுக்கும் நினைவுகளை
உன்னால் நான் சுமந்த பின்னும்.

நீ என்னை விட்டுப் பிரிந்த பின்னும்
உன் நினைவுகளை நீ விட்டுச் செல்வதால்.

உன் நினைவுகள் என்னும்
வட்டத்தினுள்ளே நான் சுழன்று
என் வாழ்வை நான் தொலைத்து
கண்ணீரதனை சொட்டுச் சொட்டாய் சிந்தி
என் மனதை மெழுகென உருக்கி

கண்ணீரினில் நான் உரைந்து
தான் கிடக்கிறேன் ஆனாலும்
நான் வீழ்ந்து விடவில்லை!

உன் நினைவுகள் யாவும்
எனக்கு படிப்பினைகளாக
வாழச் செய்கின்றன!

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

காலங்கள் கடந்த பின்னும் நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன். சுட்டெறிக்கும் தீயைப் போல என் மனதை நீ எறித்த பின்னும். இதயமில்லா அறக்கன் ஒருவனை என் இதயத்தின் அருகில் அனைத்த பின்னும். இமைகள் மூட…

காலங்கள் கடந்த பின்னும் நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன். சுட்டெறிக்கும் தீயைப் போல என் மனதை நீ எறித்த பின்னும். இதயமில்லா அறக்கன் ஒருவனை என் இதயத்தின் அருகில் அனைத்த பின்னும். இமைகள் மூட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *