ஒரு வரித் தகவல்கள்
- by admin
- 28
- மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன்.
- இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம்.
- தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
- தீப்பற்றாத மரம் —- செம்மரம்.
- விட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் —- பெரி பெரி.
- செல்லைக் கண்டறிந்தவர் —- ராபர்ட் ஹுக்.
- HIV எனும் எய்ட்ஸ் வைரஸைக் கண்டறிந்தவர் — ராபர்ட் கேலோ.
- இந்தியாவில் முதன் முதலில் விமானம் 1911-02-18 ம் திகதி பறக்கவிடப்பட்டது.
- நின்றபடியே தூங்கும் பிராணி குதிரையாகும்.
- தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று கொடைக்கானல் அழைக்கப்படுகிறது
- காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஆண்டு 1915 ஆகும்.
- கரையான் நாள் ஒன்றுக்கு 30,000 முட்டைகளை இடுகின்றது.
- தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விரலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
- INDRA என்பது எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும் —- இந்தியா – ரஷ்யா.
- உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது —- ரோம்.
- இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது —- வங்காளதேசம்.
- ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு —- போர்த்துகல்.
- தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள் —- 192.
- நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு —- 1840.
- மிகப்பெரிய உள்நாட்டுக் கடல் —- மத்திய தரைக்கடல்.
- பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு —- சீனா.
- ஒரு தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு —- ஆஸ்திரேலியா.
- சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம் —- வியன்ன.
- AK – 47 துப்பாக்கியை கண்டுபிடித்த கால்ஸ்நிகோவ் எந்த நாட்டை சார்ந்தவர் —- ரஷ்யா.
- நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு —- நோர்வே.
- ஜப்பானின் தலைநகரம் —- டோக்கியோ.
- உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு —- கியூபா.
- தக்காளி தோன்றிய நாடு —- தென் அமெரிக்கா.
- உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம் —– தென் அமேரிக்கா.
- கோப்பி பயிர்கள் தோன்றிய கண்டம் —- ஆபிரிக்கா.
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது —- கோயம்புத்தூர்.
Shima Harees
Puttalam
மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன். இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது. தீப்பற்றாத…
மயக்க மருந்து (குளோரோஃபார்ம்) கண்டுபிடித்தவர் —- ஜேம்ஸ் யெங்க் சிம்சன். இந்தியாவில் சூரியன் உதயமாகும் நகரம் என்று அழைக்கப்படுவது —-அருணாச்சல பிரதேசம். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது. தீப்பற்றாத…