பொறுமை
- by admin
- 40
கண்ட கனவுகள் தொலைவாகி நிற்கிறது
இன்றைய சூழ்நிலையில்.
இறைவன் நிர்ணயித்த விதி தான்
என்றாலும் இன்று சிலரது
சுயநல முடிவால் சதிவலை வீசப்பட்டது.
இனி வரும் காலங்கள் எல்லாம்
வெற்றுத் தாளில் கீறப்பட்ட
கேள்விக்குறியாக மாறி விட்டது.
அத்தனை பக்கங்களும்
விடை தெரியாத புதிராக இருக்க.
மனம் கேட்கிறது அதற்கான
விடையைத் தான்
கிடைத்தது விடை!
நடப்பதெல்லாம் நன்மைக்கே..
நீ பொறுமையாக இரு என்று.
நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையாளருடன் இருக்கிறான்!
Noor Shahidha
SEUSL
Badulla
கண்ட கனவுகள் தொலைவாகி நிற்கிறது இன்றைய சூழ்நிலையில். இறைவன் நிர்ணயித்த விதி தான் என்றாலும் இன்று சிலரது சுயநல முடிவால் சதிவலை வீசப்பட்டது. இனி வரும் காலங்கள் எல்லாம் வெற்றுத் தாளில் கீறப்பட்ட கேள்விக்குறியாக…
கண்ட கனவுகள் தொலைவாகி நிற்கிறது இன்றைய சூழ்நிலையில். இறைவன் நிர்ணயித்த விதி தான் என்றாலும் இன்று சிலரது சுயநல முடிவால் சதிவலை வீசப்பட்டது. இனி வரும் காலங்கள் எல்லாம் வெற்றுத் தாளில் கீறப்பட்ட கேள்விக்குறியாக…
18603 152675Also, weblog frequently and with interesting material to keep individuals interested in coming back and checking for updates. 851468
137473 719650Currently really do not stop eating because there is but the decision which you will transform into. Work from your home us rrs often a fad for that who wants to earn cash yet nonetheless enough time requires most substantial occasions utilizing children and kids goes for as the modern habit. attract abundance 28633