முகமூடி
- by admin
- 23
முகம் மறைத்து சில பெண்கள்
தெருவோரம் போகையிலே
முள்வேலி தான் போட்டு
முகமூடி நீக்கு என்றார்
கண்மட்டும் தெரிகையிலே
பொல்லாத பயமென்று
முகமூடி நீக்கி விட்டு
முன் வா நீ என்றார்.
பின் வந்த நாட்களிலே
கொரோனாவின் கொடுமை தவிர்க்க
முகமூடி தான் அணிந்து
முழுமையாய் மனிதர்கள்
காண்கையிலே நான் நினைத்தேன்
“அரசன் அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்.”
மக்கொனையூராள்
முகம் மறைத்து சில பெண்கள் தெருவோரம் போகையிலே முள்வேலி தான் போட்டு முகமூடி நீக்கு என்றார் கண்மட்டும் தெரிகையிலே பொல்லாத பயமென்று முகமூடி நீக்கி விட்டு முன் வா நீ என்றார். பின் வந்த…
முகம் மறைத்து சில பெண்கள் தெருவோரம் போகையிலே முள்வேலி தான் போட்டு முகமூடி நீக்கு என்றார் கண்மட்டும் தெரிகையிலே பொல்லாத பயமென்று முகமூடி நீக்கி விட்டு முன் வா நீ என்றார். பின் வந்த…