மறுமை
- by admin
- 106
மனிதனும் ஈசலாய் சிதறிடும்
மலையும் பஞ்சாய் பறந்திடும்
மறுமையும் அருகில் வந்திடும்
உங்கள் செயல்கள் நின்டிடும்
செய்ததை நீங்களே பார்த்திடும்
அதுவே தீர்ப்பு நாளாகிடும்
செயலில் நன்மை கனத்திடும்
போது வலக்கரத்தில் கிடைத்திடும்
அதுவே சுவனமாய் அமைந்திடும்
செயலில் தீங்கு நிறைந்திடும்
போதே இடக்கரத்தில் கிடைத்திடும்
அதுவே நரகமாய் அமைந்திடும்
குர்ஆனை வாழ்வாய் அமைத்திடும்
வாழ்வும் நன்றாய் அமைந்திடும்
மறுமையில் சுவனமும் நிரந்தரம்
Ibnu Asad
மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே…
மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே…