சூனியம், கண்ணூர் போன்ற அனைத்துத் தீங்குகளிலிருந்து நிவாரணம் பெற…..

  • 9

சூனியம், கண்ணூர் போன்ற அனைத்துத் தீங்குகளிலிருந்து நிவாரணம் பெற இமாம் இப்னுல் கய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல் பலக், அந் நாஸ் என்ற இரு சூராக்களை விட்டும் எவரும் தேவையற்று இருக்க முடியாது..! அவ்விரண்டிற்கும் சூனியம், கண்ணூர், (போன்ற) ஏனைய தீங்குகள் (யாவற்றையும்) தடுக்க தனிப்பட்ட (தாக்கம்) பாரிய பிரதிபலிப்பு உண்டு. நிச்சயமாக இவ்விரு சூராக்களைக் கொண்டு# பாதுகாப்புத் தேடுவதற்கு, ஓர் அடியானின் தேவைப்பாடு, தனது ஆத்மா, உண்டு, குடிப்பது, அணிந்து (மகிழ்வது போன்ற) அனைத்து தேவைகளை விடவும் அதி பெரியதும், (முக்கியமானதுமாகும்.)

🔻 المعوذتان 🔻

قال الإمام ابن القيم رحمه الله :لا يستغنى عنهما أحدٌ قط وأن لهما تأثيرًا خاصًا في دفع السحر والعين وسائر الشرور وأن حاجة العبد إلى الاستعاذة بهاتين السورتين أعظم من حاجته إلى النفس والطعام والشراب واللباس .

بدائع الفوائد (١٩٩/٢)

நூல்: பதாஇஉல் பவாஇத் (199/2)
ஐய்யூப் அப்துல் வாஜித் (இன் ஆமீ)

சூனியம், கண்ணூர் போன்ற அனைத்துத் தீங்குகளிலிருந்து நிவாரணம் பெற இமாம் இப்னுல் கய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல் பலக், அந் நாஸ் என்ற இரு சூராக்களை விட்டும் எவரும் தேவையற்று இருக்க முடியாது..!…

சூனியம், கண்ணூர் போன்ற அனைத்துத் தீங்குகளிலிருந்து நிவாரணம் பெற இமாம் இப்னுல் கய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல் பலக், அந் நாஸ் என்ற இரு சூராக்களை விட்டும் எவரும் தேவையற்று இருக்க முடியாது..!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *