போராட்டத்துடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்

தாக்குதல் அரச தரப்பின் சதியா? நாடாளாவிய ரீதியில் 09,10.05.2022 திகதிகளில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களில் 103 வீடுகள் உட்பட 08 மரணங்கள் பதிவாகியுள்ளன. (புள்ளிவிபரங்கள் மாறலாம்) இந்நிலையில் இவ்வாறு திங்கட்கிழமை முதல் இடம்பெற்ற தொடர் தாக்குதலுக்கான உடனடிக் காரணம் எதுவென்று அவதானித்தால் அலரி மாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் பிரதமருக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மைனா கோ கம மக்கள் மற்றும் ஜனாதிபதிக்கு […]

Read More

எண்ணெய் இன்றி

வீட்டுக்கு போ என ஊர்மக்கள் கூச்சலிட்டால் வீடு செல்ல முடியுமா எண்ணெய் இன்றி மனைவியோ வீட்டுக்கு வர வேண்டாம் என்கிறாள் எண்ணெய் இன்றி மகனோ அமெரிக்காவில் நான் வரிசையில் எண்ணெய் இன்றி எண்ணெய் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவாதென தனியாக வந்தேன் தவிக்கையில் எண்ணெய் இன்றி Ibnuasad

Read More

உலமா சபையின் கருத்துக்களுக்கு முஸ்லிம்கள் சாதகமாக பதிலளிக்க வேண்டும்

Mass L. Usuf அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) என்பது, இன்னும் இரண்டு வருடங்களில் அது நூறு வருடங்களை பூர்த்தி செய்யவுள்ள 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மிகப் பழமையானதொரு முஸ்லிம் மத  அமைப்பாகும்  மேலும் அது 2000 ஆண்டு 51 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. மேலும்  சுமார் 8,000 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ACJU இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் உணவு மற்றும் மனித நுகர்வுக்கான பிற […]

Read More

ஊரடங்கு

ஊரடங்கை மீறி ஊரிலிருந்து நீங்கி ஊதியம் தேடி ஊர்ந்து வந்தபின் ஊரடங்கு என்று ஊனின்றி வாழென ஊடகத்தில் கருத்தை ஊரறிய கூற முடியுமா? ஊமைபோல் நிற்கனுமா? ஊர்பலாய் தெரியாத போல ஊனின்றி தவித்தாலும் ஊரடங்கை மீறி ஊதாரியாக குடிக்க ஊர்குடி மக்கள் ஊர் மேய்தபின்னும் ஊழ்விதிக்கு தீர்வு ஊரடங்கு என்று ஊனின்றி உறக்கமின்றி ஊட்டில் இருக்க முடியுமா? ஊதியமின்றி ஏழைகள் ஊரறிய கூறனும் ஊனின்றி உயிர்காக்க ஊட்டில் இருக்காமல் ஊர்மக்கள் அனைவரும் ஊன் தேடி ஊழியம் செய்ய […]

Read More

முயற்சி செய்

முடியும் என்று முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. முயலாமல் இருந்து இயலவில்லை என்றால் ஏது பயன் மனிதா நாளைய விடியலுக்கு நீ முயற்சி முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஒருநாள் முயலாமை வெல்லாதே இதை மறந்து விடாதே மனிதா! நீ முயற்சியுடன் எட்டி வைக்கும் ஒவ்வொரு எட்டும் – உன் எதிர்காலத்தினை ஒளியேற்றும் ஒளி விளக்கே! தொட்ட காரியத்தை இடையில் விட்டு விடாது முயற்சித்தால் நாளைய விடியலும் பொன்மயமாகுமே! முடியவில்லை என முடங்கிக் கிடக்காமல் முழு […]

Read More

117 கோடிக்கு மேல் கொவிட் நிதி தேவை – ஏனைய உறுப்பினர்கள் வழங்க முன்வருவார்களா?

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும், ‘இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக ஏகமனதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளனர். அவ்வாறே நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக பாராளுமன்ற […]

Read More

ஆப்கானின் உத்தியோகபூர்வ ஆட்சியாளர்களாக தாலிபான்கள் – இலங்கை அரசிலும் தாக்கம் செலுத்துமா?

இப்னு அஸாத் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வௌியேற்றம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் உத்தியோகபூர்வமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வௌியேறத் தொடங்கியுள்ளன. நிலையான யுத்தம் என ஜோ பைடன் குறிப்பிட்ட போரின் முடிவுக்கான ஆரம்பமாக இது கருதப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன. ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்க படைகளின் வௌியேற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் 11 ஆம் திகதி […]

Read More

கொரோனா மீண்டும் இலங்கை மரத்தில் ஏறுமா?

சுமார் கடந்த மூன்று காலப்பகுதி பயணக்கட்டுப்பாடுகளுடன் இருந்து மீண்டும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஜனநாயக உரிமைகளைக் கோரி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், மதகுருமார்கள், இளைஞர்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த நிலையில் மீண்டும் மறுபுறம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் களுபோவில வைத்தியசாலையில்‌, கொரோனா தொற்றாளர்கள்‌ முகங்கொடுக்கும்‌ பிரச்சினைகள்‌ தொடர்பில்‌ ஊடகவியலாளர்‌ திலக்ஷனி மதுவத்த, சமூக வலைத்தளங்களில்‌ எழுத்தியுள்ளமை மனதை உருக்குவதாய்‌ அமைந்துள்ளது. தன்னுடைய தாய்‌ கொரோனா வைரஸ்‌ […]

Read More

ஒலிம்பிக்கில் இலங்கை தயாரிப்பும், போட்டியாளர்களின் நிலையும்

தற்போது உலக அரங்கில் கொரோனா ​​தொற்றுக்கு மத்தியில் ஒலிம்பிக் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 08 ஆம் போட்டிகள் நடைபெற்றவண்ணமுள்ளன. அதில் இலங்கையின் 09 வீரர்கள் போட்டியிடுவதுடன் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் எட்டாவது நாள் முடிவில் சீனா 21 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா […]

Read More

15 வயது சிறுமி இணையதளத்தில் விற்பனை விவகாரம்

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது கடந்த ஜூன் 7 ஆம் திகதி  இணையத்தளம் ஊடாக, சிறுமியொன்று விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல்கள் கிடைத்தன. இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக குறித்த சிறுமி ஏற்கனவே 3 மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதாவது 10 ஆயிரம் 15 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணத்துக்காக குறித்த […]

Read More

நான் மாத்திரமா வீட்டில்? அனைவரும் வீதியிலா?

பயணத்தடை காரணமாக வீதியில் பயணிக்க (முடியாமல் தடை)ப்பட்டுள்ள வாகனங்களின் புகைப்படமொன்றை இன்று சமூகவளைத்தளங்களில் காணக்கிடைத்தது. மேலும் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை என்பவற்றை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய பேலியகொடை மெனிங் சந்தை நேற்று திறக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்களும் வௌியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.  மே மாதம் 21ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள், அத்தியாவசிய  பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே. 25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது. அதன்பின்னர், வாரத்துக்கு வாரம் […]

Read More

நல்லாட்சியிலும் நடைமுறையாட்சிலும் பெற்றோலிய விலைச்சூத்திரம்

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நேற்றிரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மங்களா சமரவீர அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018.12.19 ஆம் திகதி பயன்படுத்தப்பட்ட பெற்றோலிய விலைச் சூத்திரத்தை தனது டீவிட் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார். அந்த விலைச்சூத்திரமானது – MRP = V1 + V2+ V3+ V4 என மங்கள சமரவீர குறிப்பிட்டார். MRP எனும் Maximum Retail Price நான்கு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. V1 என்றால் துறைமுகத்தில் இறக்கும் செலவு எனவும், ஒரு […]

Read More

ஊரார் கோழியை அறுத்து தன் பெயரில் கத்தம் கொடுக்கவுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்பார்த்த அரசில் முஸ்லிம் சமூகத்தை கடந்து இன மத பேதங்களுக்கு அப்பால் மனித இனம் உட்பட ஏனைய வளங்களுக்கும் (கடல், மீன்) அச்சுறுத்தலாக இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துவிட்டது. இந்த அரசாங்கம் பற்றி அச்சுறுத்தி பாராளுமன்றம் சென்று அரசாங்கத்துடன் இருபதாம் திருத்தச் சட்டம், கொழும்பு துறை முக நகர சட்டம் என அனைத்திலும் ஒன்றாக இணைந்து கொண்ட முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் எனக் கூறிக் கொள்ளுபவர்கள், அரசாங்கத்துடன் […]

Read More

மூன்று வாரங்களுக்குள் பொலிஸ் பாதுகாப்பில் மூன்று பொது மரணங்கள்

கொரோனா கட்டுப்படுத்தலுக்காக பயணத்தடைச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கடந்த மூன்று வார காலப்பகுதியில் இடம்பெற்ற பொலிஸாருடன் தொடர்புடைய சம்பவங்களை அவதானிக்கையில் பல சந்தேகங்களை பொது மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டில் புதிய  ஆட்சியை உருவாக்க விரும்பியவர்களின் பிரதான கோசங்களில் ஒன்றே தனிநபர் சார்ந்த சிவில் சட்டங்களை திருத்தி “ஒரே நாடு ஓரே சட்டம்”  என்பதை நடைமுறைப்படுத்தலாகும். ஆனால் நடைமுறையில்    உள்ள அனைவருக்கும் பொதுவான குற்றங்வியல் சட்டங்களையாவது அனைவருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது பாரிய சந்தேகமாகவே உள்ளது. நாட்டில் […]

Read More

அனைத்துப் பக்கங்களாலும் அழிவை எதிர் நோக்கியுள்ள இலங்கைச் சுற்றுச் சூழல்

உலக சுற்றுச்சூழல் தினம், கடந்த 50 ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுகின்றது. 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் […]

Read More

பயணத்தடைகளால் பதற்றமடையும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள்

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுவருவது சிறந்தவொரு நடவடிக்கையாகும். என்றாலும் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளால் பலரும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள ஒரு தரப்பினரே பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 2020/2021 ஆம் கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமை பெற்ற மாணவர்களாகும். பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலப் பகுதி 2021.05.21 முதல் 2021.06.11 ஆம் திகதி வரையாகும். என்றாலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் […]

Read More

வக்பு சபை, உலமா சபையின்நோன்புப் பெருநாள் வழிகாட்டல்

முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை  (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை . உலமா சபை என்பன வௌியிட்டுள்ளன. முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் (வக்பு சபை) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிவாயல்களில் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவும் கொரோனா தொற்று நோய் […]

Read More

பயங்கரவாதம்

பண்டிகைக்கான பலஸ்தீன பாலகர்களின் பலவண்ண பட்டாசுகளல்ல பாலகர்களையும் பரிதவிக்கும் பனுயிஸ்ரவேலர்களின் பயங்கரவாதம் Ibnuasad

Read More

யார் குற்றவாளி – சிறுகதை

கொடபிடியவில் நடுப்பகலில் திருட்டு – மாணவன் ஒருவன் சந்தேகத்தில் கைது அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் நேற்று (24.01.2018) பிற்பகல் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கொடபிடியவில் வயலோரமாகவுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில் வீட்டுரிமையாளரின் மனைவியின் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதென சந்தேகிக்கத்தின் பேரில் பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

Read More

பேரினவாதம் தோல்வியடைந்த பேரவை

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தின் மீது பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய  தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக நீதியைத் தேடிய பயணத்தில் ஒரு வெற்றிக்கம்பத்தை அடைந்த தருணமாகவும், 69 இலட்சம் பேரினவாத வாக்குகளினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற அரசாங்கத்தின் துக்க தினமுமாகும். இதனாலே பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்ந்தன அதனை இலங்கை மக்களின் கவலைக்குரிய நாள் என்று குறிப்பிட்டார். ஆனால் […]

Read More