ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 16
வீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து புன்னகைத்த சிப்னா, ”ஒன்டும் பயப்புடாத… எல்லம் ஹைர்ஆ முடியும்” ”நீங்க வேற… அவளுக்கு பயமன்டியதே இல்ல… சும்ம சீன் காட்டிய…” பரீனா கூறியதுமே, ”போதும்…. போதும்…. வெளாடினது அவங்க வாற…” சித்தியும்மா பரபரப்பாக கூறிவிட்டுச் சென்றாள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த பெண்கள் பர்ஹாவின் அறையில் உட்கார்ந்து கொண்டனர். வந்தவர்களுக்கு […]
Read More