ரூம் நம்பர் 418 பாகம் 2
மாயமாகிப் போன சாவியை தேடி தோழிகள் இருவரும் பல யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சாவியை கமலா கையில் எடுத்தது அவள் ஞாபகத்தில் அடிக்கடி வந்து சென்றது.ஆனால் எடுத்த
Read moreமாயமாகிப் போன சாவியை தேடி தோழிகள் இருவரும் பல யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சாவியை கமலா கையில் எடுத்தது அவள் ஞாபகத்தில் அடிக்கடி வந்து சென்றது.ஆனால் எடுத்த
Read moreஇயற்கை எழில் சூழ்ந்த பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை செடிகளுக்கு மத்தியில், பனிமூட்டம் சூழ, நுவரெலியாவின் குளிர் சாயலுடன் அப்பாதை வழியாக அமையப்பெற்ற ஒரு சின்னம் சிறிய
Read moreநீண்ட காலமாக அடைக்கப்பட்ட அறை அது; வெளிச்சத்தை கண்டே பல நாட்களான நிலையில் எங்கும் இருள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வெள்ளை பூசிய நான்கு சுவர்களின் நடுவே
Read moreவீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து
Read moreஷரீப தாத்தா ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்தார். கடந்த காலத்தை நினைக்கவே சற்றுப் பயமாக இருந்தது. ‘சீ… எல்லம் அவசரமா நடந்து முடிஞ்சிட்ட… அல்லா தான் ஏன்ட புள்ளேட
Read more”சிப்னதாத்தா…” பர்ஹா அவளைக் கண்டதும் ஓடிச் சென்று கையைப் பற்றினாள். ”ஹேய். தாத்தாக இன்னும் வரல்லயா? ” ”இன்னும் இல்ல… இப்ப வாராச்சும்…” ”ஹா… நாளேக்கென்டு தான்
Read moreஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி,
Read moreசித்தியும்மாவின் முகத்திலிருந்த பதற்றத்தை அவதானித்தவள், ”எந்தேன் விசயம் உம்மா… இவ்ளோ அவசரம்? ” ”இல்ல… மாப்ள ஒன்ன நாளேக்கி பாக்க வாராம்… இன்டேகி அவர் நாட்டுக்கு வாராம்…
Read more”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள்.
Read more”எந்தேன் வாப்பா இவ்ளோ யோசின?” அவளைக் கூர்ந்து பார்த்தவர், ”இல்ல புள்ள குடும்பத்துல வார மொத கலியாணமேன்… அதுதான்…” புன்னகையை வரவழைத்துக் கொண்டு, ”அதெல்லம் ஹய்ரா நடக்கும்…
Read more”ஓ… புள்ள இந்த மாசம் தான்… தெரீம் தானே இப்பேக கலியாணத்த மிச்சம் காலத்துகு பேசி வெச்சேலா…. எப்டி சரி பிஞ்சி பெய்த்திடிய… அதான்… இவங்கட வாப்பாவே
Read more”ஓ… இப்ப தான்…. அவசரமாக ரெடியாகுங்கோ மகள்….” சித்தியும்மா பரபரப்புடன் கூறிவிட்டு சென்றார். அக்கா, தங்கை இருவரின் முகத்திலும் இனம் புரியாத உணர்வொன்று ஒட்டிக் கொண்டது. ”இப்டியே
Read moreபர்ஹா பரபரப்புடன் பரீனாவின் பின்னால் ஓடினாள். ”அடி… வாப்பா எந்துகன் கூப்புட்ட? ” அவளை மெதுவாகத் திரும்பிப் பார்த்த பரீனா, ”எனக்கு தெரியா? ஆனா… எந்தியோ நடக்க
Read more”ஏய்…. என்னயே எந்துகன் பாத்துகொண்டீச்சிய செல்லுவே?” பர்ஹாவிற்கு அவளது முகத்தில் ஆயிரமாயிரம் பாவனைகள் தெரிந்தது. சட்டென கைகளைப் பற்றி, ”அவ… அவ நிச்சி சும்மா…. அவ ஒன்டும்
Read moreஎனக்கு ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது. எங்கும் இருள் சூழ்ந்திருக்கின்றது. ஒவ்வோர் அடியாக மெதுவாக எடுத்து வைக்கிறேன். இங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திக்கு என்னவானது… முழுதும் உருகி
Read more2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது.
Read moreஅவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில்
Read moreகதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள்.
Read moreகொடபிடியவில் நடுப்பகலில் திருட்டு – மாணவன் ஒருவன் சந்தேகத்தில் கைது அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் நேற்று (24.01.2018) பிற்பகல் திருட்டுச்
Read moreஅவளோடு சில நொடிகள் தொடர் -15 ஒவ்வொருவருடைய மன நிலைகளும் கவலையில் ஆழ்ந்திருந்தன. இன்று என்ன நடக்கும் இல்லை. நாளை தான் என்ன நடக்கும். ஸிராஜின் தாயாரை
Read more