எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் சித்தியடைந்துள்ளனர். பாடசாலையிலிருந்து பரீட்சை எழுதிய 26 மாணவர்களில் நான்கு பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர். S.F. MANHA. (152), M.M.A. WALEEDH (151), M. R.F. MANAL (147), M.R. HAFSA,(145)  ஆகிய மாணவ […]

Read More

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு தேசிய மட்டத்தில் இலக்கிய போட்டித் தொடரில் முதலாமிடம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் […]

Read More

கலபொட தமிழ் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

இரத்தினபுரி கலபொட தமிழ் வித்தியாலயத்தில் 2022.10.12ம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இச் சிறுவர் தினவிழாவில் மாணவர்களுக்கு இன்னோரன்ன போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் பரிசாக அளிக்கப்பட்டமை எல்லோராலும் வரவேற்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மத்தியில் சேமிப்பை ஊக்குவிக்க மேற்கொண்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாணவரும் பூக்கொத்து வழங்கப்பட்டு பன்னீர் தெளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது மட்டுமன்றி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி, மரவள்ளிக்கிழங்கு அவித்து சம்பல் ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மிக மகிழ்வாக அமைந்த இச்சிறுவர் தினம் […]

Read More

பாராளுமன்ற சம்பளம் 12 மில்லியனை பகிர்ந்தளித்த கருணா கொடித்துவக்கு

 இரண்டு வருட கால (2020 – 2022) பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம்  உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு  பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்நிகழ்வு இன்று (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு, பேராசிரியர் அத்தநாயக்க ஹேரத், மாலிம்பட பிரதேச சபை தலைவர் சோமசிறி, அகுறஸ்ஸ பிரதேச சபை தலைவர் முனிதாஸ கமகே, அதுரலிய பிரதேச தலைவர் […]

Read More

நோயாளிகளை இலக்கு வைத்து புதிய திருட்டு

இர்ஷாத் இமாமுதீன் இருபத்தைந்து வயது கணனி மென்பொருள் பொறியியலாளர் செய்த நவீன திருட்டே நாடளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கப்பூரில் உயர் கல்வியை கற்ற ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை புற்று நோயாளர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களிடமிருந்து திருடி இருக்கிறான் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்திருட்டில் சிக்கிய அனைவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்களை இலக்கு வைத்தே இத்திருட்டு நடவடிக்கைகளை மேற்படி நபர் மேற்கொண்டு வந்திருக்கிறான். புலனாய்வுத் திணைக்களத்தின் […]

Read More

வதிவிட பயிற்சிப்பாசறை

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் அதிபர் தினேஷ் தலைமையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் இணைப்பாடவித செயற்பாடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தரம் 06 – 09வரையிலான மாணவர்களுக்கு இப்பாசறை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பாசறையின் இறுதிநாள் நிகழ்வுக்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சகுந்தலா அவர்கள் கலந்துசிறப்பித்தது மட்டுமன்றி ரோயல் கல்லூரியில் இல்லாத சந்தோஷத்தை இங்கே நான் உணர்கிறேன் எனக்கூறியமை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும். […]

Read More

சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

IFE நிறுவனத்தினால் நாடு பூராகவுள்ள க.பொ.த சாதரண தர மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் முகமாக நடாத்தப்பட்டு வரும் இலவச கருத்தரங்கு தொடரிலே இரண்டாவது கருத்தரங்கு 2022.04.16 அன்று நிகவெரட்டிய கல்வி வலய அபுக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடை பெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக IFE நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் H.M SHAFNAZ (Cvili Engineering- ®) அவர்கள் கலந்து கொண்டார். அத்தோடு இக்கருத்தரங்கில் மேற்பார்வைக்காகவும் மாணவர் வாழிகாட்டல் அமர்வுக்காகவும் IFE நிறுவனத்தின் கௌரவ பணிப்பாளர் A.R.M […]

Read More

ஒரு ரூபா நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞன்

பட்டதாரி இளைஞரான இவர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவரே இவ்வாறு பைக் வாங்கியுள்ளார். ரூ.2 இலட்சத்து 60 ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க திட்டமிட்டார். இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்தார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை […]

Read More

புலமை பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்த ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலம் – 2021 (2022)

2021 (2022) ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஜந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மத்தி வலயத்துற்குற்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் ஆரம்ப பாடசாலையான மட் /மம/ டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவி நெளபி பாத்திமா திக்ரா 190 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் அம்மாணவிக்கும் பொற்றோருக்கும், கல்வியை ஊட்டிய ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேம் . இப்பாடசாலை ஏறாவூர் கோட்டத்தில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப […]

Read More

மஜ்மாநகரில் 291 ​பௌத்த சமயத்தவர்கள் உட்பட 3,634 நபர்களின் உடல்கள் நல்லடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் காகிதநகர் 210பி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராமமே சூடுபத்தினசேனை – மஜ்மா நகராகும். கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை போன்ற தொழில் நடவடிக்கைகளினூடாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக எமது நாட்டிலும் ஏராளமான உயிர்களை நாம் இழந்துள்ளோம். கொவிட் 19 வைரஸ் தொற்று […]

Read More

காற்பந்தால் கால்பதித்த கலைபீட மாணவன் மொஹமட் ஜுனைட் ரொஷான் அஹமட்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறை இறுதிவருட மாணவனான மொஹமட் ஜுனைட் ரொஷான் அகமட் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர். பாடசாலைக் கல்வியை மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையில் பயின்ற இவருக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுத்துறை என்றால் அலாதிப்பிரியம் . ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓட்டம், தடைதாண்டல் போட்டி, நீளம் பாய்தல் என மெய்வல்லுனர் போட்டிகளில் விஷேட திறமை காட்டினார். மேலும் முதன் முறையாக 2013ம் ஆண்டு ரொஷானை தலைவராய் கொண்ட பாடசாலை கரப்பந்தாட்ட அணி மாவட்ட மட்டத்தில் முதலாம் […]

Read More

பொது நூலகர்பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக நூலகம் சமூக நலத் திட்டத்தின் கீழ் (Community outreach programme) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்கால நவீன சவால்களை எதிர்நோக்கக்கூடிய வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென்ற நோக்கில் ஒரு நாள் வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல்கலைக்கழக நூலகர் எம் எம் றிபாயுடீன் […]

Read More

Galle – HNDE மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

காலி – லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற நிலையில், சந்தேகநபரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடைய தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவத்திற்காக பயன்படுத்திய கத்தியையும் […]

Read More

கலபட வித்தியாலய பொங்கல் விழா

இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் 2022.01.25 ம் திகதியான இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே. தினேஷ் தலைமையில் வெகுவிமர்சையாக பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. சித்திரப்போட்டி, கோலப்போட்டி, கயிறு இழுத்தல் என பல போட்டி நிகழ்வுகள் விருவிருப்பாக நடந்தேறின. விருவிருப்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மத முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பல இன்னோரன்ன கலைநிகழ்வுகள் அரங்கேறியது. Binth Ameen

Read More

புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் தொடர்பான விடயங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (18) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வழமை போன்று குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தரம் 05, புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், 2015 ஓகஸ்ட் 12ஆம் திகதி 1927/49 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட […]

Read More

புரியாத புதிர்

வாழ்க்கை என்பது எப்படியோ வாழமுடியும் என்பது அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் காலையில் விழித்ததிலிருந்து இரவு தூங்கும் வரை வாழ்க்கை எதற்கு? எப்படி வாழவேண்டும்? எப்படி வாழ்கின்றோம்? என்று அறியாமல் காலத்தை கழிக்கின்றோமே அதை விட ஒரு துரதிருஷ்டம் இருக்க முடியுமா! ஆக வாழ்க்கையை வாழும் போதே முழுமையான கவனத்துடன் நமது வாழ்க்கையை துவங்க வேண்டும். எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும், நாம் எப்படி கழிக்கப்போகிறோம், என்ற […]

Read More

கல்வியியற் கல்லூரிகளை நாளை முதல் திறப்பதற்கு நடவடிக்கை

லோரன்ஸ் செல்வநாயகம் கல்வியியற் கல்லூரிகளை நாளை 15ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது பாடசாலைகளை உயர்தரத்தில் தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள் அதற்கான ஆசிரியர் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு உள்வாங்கப்படும் வகையில் புதிய கல்லியியற் கல்லூரியை ஆரம்பிப்பதை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் அந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் […]

Read More

அமைச்சரவை முடிவுகள் – 03.01.2022

03.01.2022ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் அரிசி தொடர்பான அறிவியல் மற்றும் அதுசார்ந்த கற்கைத் துறைகளுக்கு ஏற்புடைய திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் முறைக்குப் பொருத்தமான வகையிலான பாடநெறிகளை விருத்தி செய்தல், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒன்றிணைந்த ஆய்வுக் கருத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துதல், ஆராய்ச்சிகள், வெளியீடுகள் மற்றும் ஏனைய […]

Read More

இளைஞனின் உயிரைப் பறிக்கக் காரணமான டிக்டொக் செயலி

தமிழில்: எம். எஸ். முஸப்பிர் இளமைப் பருவத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் பிள்ளைகள் செய்யும், சொல்லும் சில விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கே போதிய புரிதல் இருக்காது. சில நேரங்களில் அவை சில நேரங்களில் அமைதியின்மையில்வன்முறையில் முடியும் . வெல்லம்பிட்டி, சேதவத்தை வீதி, இல. 17/1 ம் இலக்க வீட்டில் வசித்த 17 வயதுடைய அப்துல் லத்தீப், இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ள டிக் டொக் (Tik Tok) சமூக ஊடகத்துக்கு அதீத விருப்புக் கொண்ட ஒருவராகும். டிலா […]

Read More

செல்பி எடுக்கப் போய் நீரில் மூழ்கி மரணித்த தந்தை மற்றும் மகன்

தெனியாய பல்லேகம சத்மலை நீர்வீழ்ச்சியில் நீராட வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி, ஜிந்தோட்டை, மஹா ஹபுகல பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஹிர் மொஹமட் மன்சார் (வயது 48) மற்றும் அவரது மகன் மொஹமட் மன்சார் மொஹமட் மொஹீர் (வயது 16) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது படியில் இருந்து தனது மகனை புகைப்படம் எடுக்க தயாராகி கொண்டிருந்த போது மகன் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகவும், அவரை […]

Read More