தாய் வீடு
தட்டு தடுமாறி நடந்து தவழ்ந்து விழுந்து எழுந்த பயிற்சியறை என் தாய் வீடு உல்லாசமாய் சுற்றி திரிந்து விரும்பியதை எல்லாம் விரும்பிய நேரம் உண்ணும் உணவகம் என்
Read more2017 ஆம் ஆண்டு என்னால் ஆரம்பிக்கப்பட்ட வீயூகம் வெளியீட்டு மையம் இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னோக்கிய ஓர் வெற்றி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்
எனது ஆர்வமும் என் தாய், தந்தை, நண்பர்கள், ஆசிரியர்கள், ஊக்குவிப்பின் விளைவே இந்த சிறிய வெற்றியாகும்.
எமது வெளியீடுகள் :
வியூகம் என்ற பெயரில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்து உள்ளது.
விடி வெள்ளி, நவமணி பத்திரிகையில் பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
Youth Ceylon, Madawela News,Tele Tamil போன்ற சமூக வலைத்தளங்களில் 100 மேற்ப்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சமூக மயப்படுத்தியுள்ளோம்.
WhatsApp , Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பல வெளியீடுகளை செய்துள்ளோம்.
தற்போது ஆக்க மொழிபெயர்ப்பு களையும் செய்து கொண்டு வருகின்றோம்.
இவை அனைத்தும் எனது சிறு முயற்சிகள் எனவே எனது முயற்சி பல படிதரங்கள் மேல் சென்று எமது சமூகம் உச்ச பயனை அடைய இறைவனை வேண்டுகிறேன். எனது முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
NAFEES NALEER
(IRFANI SEUSL)
EDITOR OF VIYOOHAM MAGAZINE
KANDY
அன்புச் சகோதரியே! இஸ்லாமியச் சோலையில் பிறந்து, ஈமானிய சுகந்தம் சுமந்த, என்அன்புச் சகோதரியே! அறிவில்ஆகச்சிறந்த அரிவையரை ஈன்ற மார்க்கம் இஸ்லாம், நாணத்தில் சாலச்சிறந்த நங்கைகளால் வளர்ந்த மார்க்கம்
Read moreசொப்பனமாய் செதுக்கி மஞ்சம் பூசி கோட்டழகுடன் கண்வெட்டும் அழகோவியமாய் வலம் வந்த நங்கை ஆசைக்கனவுகளை தன்னுள்ளே முடிச்சிட்டு கூடிநின்றோர் வாழ்த்தும் களிப்புடன் முகிழ்த்தெழுந்த வந்தனங்களுடன் வேட்கையில் பல
Read moreஅரனாயக தல்கஸ்பிடியவில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை 2021.10.16 தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தல்கஸ்பிடிய தாஜ்மஹால் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்இரத்ததான முகாமிற்கு
Read moreBINTH AMEEN BA ( SEUSL) SLTS கோவிட் காலமதில் பாடசாலைகள் மூடப்பட்டு எல்லோரும் வீடுகளிலேயே அடைபட்டுள்ளதால் போட்டிகள் முடிவிலியாக வந்தவண்ணமே இருக்கின்றன.போட்டிகள் உண்மையில் நல்லவிடயமாய், திறமைகளுக்கு
Read moreஎன் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல! திருமணம் என்பது மேடையில் ஏறி அலங்காரமிட்டு!
Read moreவாழ்வில் எத்தனையோ எதிர்ப்பாராத இழப்புகள் ரத்தம் சிந்தாத காயங்கள் தலை குனித்த அவமானங்கள் நிஜமான ஏமாற்றங்கள் நினையாத துரோகங்கள் தவிடு பொடியாகிப் போன எதிர்ப்பார்ப்புகள் கலங்க வைத்த
Read moreமனது முழுக்க சோகம் மனிதனைக் கொல்லும் கொரோனாவால் மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம் கைத்தொலைபேசியோ தொல்லையாக குவிந்து வரும் செய்திகளே துன்பத்தின் அச்சாணிகள் கனவுகள்
Read moreகதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள்.
Read moreபிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த
Read moreஇலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று
Read moreபிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள்
Read moreபெற்றோர்கள் என்பவர்கள் அல்லாஹ் எமக்களித்த மிகப் பெரும் பொக்கிஷங்களாகும். அவர்கள் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எமக்காக தம்மை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களையும் புரிந்து தம் இரவுத்
Read moreமனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு
Read moreவாழ்க்கைப் பாதையில் ஓடின என் கால்கள் கால்கள் ஏமாற்றிட தடுமாறி விழுந்தேன். பரிதாபமாய் சமூகம் என்னை நோக்கிடக் கண்டே தூக்கி விடும் என கை கேட்டேன். தரையில்
Read moreரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய
Read more