அகந்தை எனும் மமதை
அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின்
Read moreஅகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின்
Read moreமஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என
Read moreஹெம்மாதகம வாடியதன்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் 2019.02.26 ஆம் திகதி இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஹெம்மாதகம
Read moreஇஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அரபுக்கல்லூரிகளுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கில் விஷேட அஞ்சலோட்டப் போட்டியொன்று பெப்ரவரி 14 ம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ்
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த பொதுக்கூட்டம் வியாபார கற்கைகள் பீடத்தில் கடந்த சனிக்கிழமை வெகுசிறப்பாய் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் பழைய
Read more“த யங் பிரண்ட்ஸ்” ( The Young Friends)- கண்டி அமைப்பினால் இம்மாதம் பெப்ரவரி 17 ம் திகதி ஞாயிற்று கிழமை கண்டி மீரா மகாம் பள்ளிவாயல்
Read moreபொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் கதிஜாத்துல் குப்ரா கல்லூரியின் பணிப்பாளர் ஏ .எம். எம் மன்சூர் தலைமையில் நேற்று (17 -ஞாயிறு) காலை ஒன்பதுமணி முதல் வெகுசிறப்பாய் நடந்தேறியது. பிரதம விருந்தினராக தபால்
Read moreமீயல்லையைப் பிறப்பிடமாகவும் வெலிகமையை வதிவிடமாகவும் கொண்ட ஆங்கில ஆசிரியர் யூஸுப் மற்றும் ஆசிரியை றபியுல்லுஹா ஆகியோரின் புதல்வி பாத்திமா நப்லா அண்மையில் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை
Read moreஉலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும். சிறப்புப் பயிற்சி
Read more“தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது ” என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது
Read moreபாடசாலை மாணவர்களிடம் இனநல்லிணக்கம் ,சமாதானம் என்பவற்றைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்டு கேகாலை கல்விக் காரியாலயத்தால் கேகாலை கரண்டுபொன தமிழ் வித்தியாலயத்தில் பொங்கல் விழா வெகுசிறப்பாக 2018.02.15.ஆம் திகதி
Read moreஉள்ளமெனும் கோட்டயிலே ஊசலாடும் உன் எண்ணமதில் பதித்திடு உன் ஈமானை உறுதியான முத்திரையாய்! நாகரீக நவீனமதில் நாளும் நீ மறக்காமல் தக்வாவெனும் ஆடையை தக்கவை உன் உள்ளதில்!
Read moreஅன்பில் தான் கண்ட உருவம் இழக்க தானும் தனி என உணர அவளும் தன் நினைவை இழக்கிறாள் அவள் தான் என் தாய் உலகம் அறியாது என்னவன்
Read moreதன்னிலை மறக்க தானே வழிய தேடும் சாபம் உணர்வினை மறந்து உண்மை நிலை மறந்து கனவுக்குள் காலம் செல்ல , உயிர் குடிக்கும் பேய்
Read moreபல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என் இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…! உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும்
Read moreஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் 2017/2018 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 2019/02/13 திகதியாகிய இன்று, இலங்கை
Read moreதென்கிழக்கில் பாதங்கள் பதித்து தெவிட்டிடும் பாடங்கள் பயின்று பட்டங்கள் பெற்றிட வந்த பல்திசைகளும் ஈன்றெடுத்த என் சக தோழமைகளுக்கு எனதுள்ளத்து ஸலாம் விட்டிற் பூச்சிகளாய் வீட்டிலே ஒட்டிக்
Read moreஇயக்க பைத்தியம் பிடித்துவிட்டது. இன்னும் இயங்கிய பாடில்லை. சோரம் போகும் சமூகமல்ல நாம். சோர்ந்து போகும் சமூகமல்ல நாம். இறைவனை மாத்திரம் அஞ்சும் சமூகம் நாம் உலகில்
Read more