வெற்றித் திருநாள்

ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாள் இப்ராஹிம் நபியின் சோதனைகளுக்கான வெற்றித் திருநாள். தாராள மனதுக்கும், தயால குணத்திற்கும் வித்திட்ட திருநாள். பாளைவனம் தனில் விடப்பட்ட ஹாஜரா நாயகியினதும்

Read more

செம்மைத் திருநாள்

தியாகத்தின் தாற்பரியம் தியாகத் திருநாள் உணர்த்திற்று கலீலுல்லாஹ் நபி இப்றாஹிம் தியாகச் செம்மல் நபி இஸ்மாயீல் ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம் நினைவூட்டப்படும் நாளல்லவா இறையோன் இறையில்லம்

Read more

தியாகத் திருநாள்

ஏகனின் ஏவலை ஏகமனதாக ஏற்று பாலகனையும் பத்தினையையும் பாலைநிலத்தில் விட்டுவந்தார் இறைதூதர் இப்ராஹீம். மனத்திடத்துடன் அவன் உதவுவான் என்ற நம்பிக்கையுடன் கால்தட்டி அழும் பாலகனுக்காக சபா –

Read more

வெலிகமையின் பாரம்பரிய கிலாஸ் லாம்புப் பவணி

தென் இலங்கையிலே மாத்தறை மாவட்டத்திலே முஸ்லிம்கள் அதிகமாகவும் இலங்கையிலே தஃவா துறையில் பிரபலமான உலமாக்களை உருவாக்கிய மத்ரஸாக்களும் அமைந்த ஊர் தான் வெலிகமயாகும். இந்த ஊரை தனித்துவமாக

Read more

நிலக்கடலை அறுவடை விழா

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மாலையர்கட்டு கிராமத்தில் விதை உற்பத்தி நிலக்கடலை அறுவடை விழா

Read more

ஈத் கிடைக்குமா?

ஓரிரு தினங்களில் பெருநாள் என்றாலும் எவ்வித ஆயத்தங்களும் இன்றி பொழுதை கழித்து கொண்டிருக்கிறேன். எவ்வித பிடிப்புமின்றி வெறுமையாகவே இருந்தது நாட்கள். நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி பெருநாளை

Read more

அவள்

வலிமையானவன் என்கிறாய் உன்னை வலி சுமந்து பெற்றெடுத்தவள் – அவள். அனுபவ பொருள் என்கிறாய் உன்னை அறிமுகப்படுத்தியவள் – அவள். செல்லாக்காசு என்கிறாய் உன்னை செதுக்கியவள் –

Read more

யா அல்லாஹ்! பாரு எனய எப்படி மொடயாக்கி இரிக்கிறாங்க!

திருப்பு முனை பாகம் 7 லீனா அவனது விவாக பத்திரத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தாள். அது ஒரு  வழக்கு தாள். அதில் பஸ்கு divorce என்று குறிப்பிட்டிருந்தது. மனைவியால்

Read more

உயர் தரமே உங்களுடன்

பாலர் நாம் என்ற பருவம் கடந்து பதினொன்று பயின்று பள்ளிப் பருவத்தில் உயர் தரம் பயின்றிட வாய்ப்பு பெற்றோமல்லவா? பள்ளி மாணவர்களாக இருந்த மாணவர்கள் உயர் தரம்

Read more

காதல் காகிதம்

கண்ணே! என் மடலின் துவக்கம் கண்ணெதிரே நீ இங்கு இல்லை. ஆசையுடன் கவிகள் பாடவும் ஆதரவாய் தோல் சாயவும்-என் எதிரே நீ இன்று இல்லை. கும்மிருட்டுப் பொழுதில்

Read more

நல்ல மனிதர்களை சம்பாதிப்போம்

உலக மோகம் கொண்ட மனிதன் அதை முழுமையாக அனுபவிக்கத் தினந்தோறும்  பல மனிதர்களைப் பகைத்துக் கொண்டுள்ளான். ஆனால் அவனின் இறுதி முடிவோஅவன் சேமித்து வைத்த சொத்துக்கள் யார்

Read more

மனசாட்சி

கேள்விகள் வேள்வியின் வெற்றிப்படி என்பர் கேட்டவர்கள் தோல்வியை துரத்தி அடித்தர் என்பர். அநீதம் அறங்கேறுகையில் நீதத்தைப்பற்றிக் கேட்க நாதியில்லை அபாண்டம் சுமத்தப்படுகையில் செவி சாய்க்க யாருமில்லை. செவிப்புலன்

Read more

பாராளுமன்றத் தேர்தல்

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது நாட்டின் எமது இருப்பை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு சிந்தனைகளையும் வழிக்காட்டுதல்களையும்எம் சமூகத்தில் சென்றடைய வேண்டும் என்பதே

Read more

இணைபிரியா சொந்தம்

மென்மையான பஞ்சையும் தோற்கடிக்கும் பிஞ்சுக் கரங்களே குழந்தையின் விரல்கள். எனது உள்ளங்கைக்குள் அடங்கிப் போகும் இந்த மழலையின் கரங்களை இன்னும் இதமாக பற்றிக் கொண்டிருக்கிறேன். அவனது இளம்

Read more

ஐரிஸுக்கு புதையல் பற்றி தெரியுமா?

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 12】 கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்கள் கொண்ட பெரிய கப்பல் இரவு பகல் பாராது குறிப்பிட்ட

Read more

மெதுமையின் சாரல்

ஜன்னலுக்கப்பால் விழுந்து கிடக்கிறது என் பொன்னிறத் தும்பி அமானுஷ்ய இரவுகளில் கோடுகளற்ற வெற்றுக் கிண்ணத்தை சொட்டுக் கண்ணீர் கொண்டு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது தாகம் செங்குருதி வியர்வை படிந்த

Read more

கண்டி மாவட்ட மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தகுதியானவராக ரவூப் ஹக்கீம் திகழ்வதை கடந்த கால சம்பவங்கள் சான்று பகிர்கிறது. ரவூப் ஹக்கீம் ஒரு

Read more

கலநிலவரம் – அநுராதபுர மாவட்டம்

இம் முறை அநுராதபுர மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளும் 10 சுயாதீனக் குழுக்களில் இருந்தும் 9 ஆசனங்களுக்காக சுமார் 264 வேட்பாளரகள் போட்டியிபோட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள்

Read more