உன் வதனம் காண
கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும்
Read moreகொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும்
Read moreசமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான தீப்பிடிப்பு, வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 8 பேர் கொண்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read moreகொழும்பு பல்கலைக்கழகத்தின் சம்பிரதாய பட்டமளிப்பு விழாவின்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர்
Read moreஅளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் சிறுவனொருவன் புகையிரதத்தில் மோதி இன்று (19.12.2021) உயிரிழந்துள்ளான். காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் குறித்த சிறுவன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக
Read moreஆர். நவராஜா நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட புரடொப் வைத்தியசாலை மூடப்பட்டு பாழடைந்த நிலையில் பேய் பங்களாபோல காட்சியளிக்கின்றது. 7 தோட்டப் பிரிவுகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கு
Read moreபஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சயில் வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் சித்திரக் கண்காட்சி
Read moreஉயர் தேசிய டிப்ளோமா மாணவர்களினால் நேற்றைய தினம் (17.12.2021) மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு இலங்கை உயர் தேசிய தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த
Read moreக.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) க்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு
Read moreயு. ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நான்காவதும், உலகளாவிய ரீதியில் 318 வது நிலையையும் பெற்றுள்ளது. இலங்கையில் உள்ள ஏழு (07) பல்கலைக்கழகங்கள்
Read moreசட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் அஹ்னப் ஜஸீம் புத்தளம் மேல்நீதிமன்றத்தினால் நேற்று (15) பிணையில்விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு
Read more01. டெங்கு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான பல தரப்பு அணுகுமுறைகளை வலுப்படுத்தல் இலங்கையில் தற்போது டெங்கு நோய் பிரதான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவாகியுள்ளதுடன், 2021
Read moreடொலர்களை தம் கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த டொலர் அல்லது அந்நிய செலாவாணிகளை மத்திய வங்கி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளின்
Read more“ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன். மக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து அவரை கொண்டுசெல்ல முற்பட்டனர். மறுபுறத்தில் பிரபாகரனை விடுவிக்குமாறு அரச தரப்பில் இருந்தும்
Read moreநவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பிணையளிக்க
Read moreஎந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை
Read moreஎல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது இரண்டாவது தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (05.12.2021) ஆரம்பமாகின்றது. இரண்டாவது லங்கா ப்ரீமியர்
Read moreஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார். இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன்.
Read moreஹொகரல்ல பொலிஸ் நிலையமும் இலக்கம் 526 மடிகே முதுன்துவ மக்கள் பாதுகாப்பு கமிட்டியும் இணைந்து முதன்முறையாக மாபெரும் இரத்ததான நிகழ்வை நேற்று 2ம் திகதி திங்கட்கிழமை வெகுசிறப்பாய்
Read moreகடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு
Read more