ஜும்ஆ தொழுகையை வீடுகளில் அமைத்துக்கொள்ளும் முறை
- by admin
- 16
இன்று (20/03/2020) அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்திருக்கும் மார்க்க நிலைப்பாடு:
“நிர்ப்பந்தத்திற்காக ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டு, பள்ளிவாயல்கள் மூடப்பட்டுள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் ளுஹ்ரை நான்கு ரக்ஆத்களாக தொழுது கொள்வது கடமையாகும். ஜும்ஆவுடைய கூலி அவருக்குண்டு, வீட்டில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றும் நிமித்தம் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக அழைப்புவிடுப்பது ஆகுமாகாது, அத்துடன் வீட்டில் ஜும்ஆ தொழுகை தொழுவதும் ஆகுமாகாது. அல்லாஹ் நாடுகளையும் மக்களையும் பாதுகாத்து, இச்சோதனையை நீக்கியருள்வானாக!”
அஸ்(z)ஹான் ஹனீபா
இன்று (20/03/2020) அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்திருக்கும் மார்க்க நிலைப்பாடு: “நிர்ப்பந்தத்திற்காக ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டு, பள்ளிவாயல்கள் மூடப்பட்டுள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் ளுஹ்ரை…
இன்று (20/03/2020) அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்திருக்கும் மார்க்க நிலைப்பாடு: “நிர்ப்பந்தத்திற்காக ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டு, பள்ளிவாயல்கள் மூடப்பட்டுள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் ளுஹ்ரை…