ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: “யார் புனிதமிகு அல்குர்ஆனை (கத்ம்) ஓதி நிறைவு செய்து விடுகின்றாரோ, அவருக்கு ஒப்புக் கொள்ளப்படுகின்ற பிரார்த்தனை காத்திருக்கிறது. (நூல்: முக்தஸர் மின்ஹாஜுல் காஸிதீன்
قال ابن مسعود رضى الله عنه
مَن ختم القرآن فله دعوةٌ مستجابة .
مختصر منهاج القاصدين١/٥٣