மனதின் வலிகள்

  • 11

நெருடல்கள் பலவகை
நெருக்கமாய் இறுக்கமாய்
நெருஞ்சி முள்ளாய்
நொருக்கி விடுகிறது
நொந்து போன மனதை!

விதியென்ற நாமம் மட்டுமே
கதியென்று கிடப்பது
சதியென்ற சாத்தானுக்கு
பதி வைத்தது
போலாகி விடும்!

அனைத்தையும் அற்பமென
அறிந்தும் – ஆழ் மனதை
அனல் ஆழ்கிறது.
ஆனாலும் படைத்தவன்
அவனினால் மட்டுமே
ஆறுதல் கொண்டு
அமைதி கொள்கிறது!

Aroosiya Ilyas
Digana , Kandy

Like us on Facebook

மனதின் வலிகள்

நெருடல்கள் பலவகை நெருக்கமாய் இறுக்கமாய் நெருஞ்சி முள்ளாய் நொருக்கி விடுகிறது நொந்து போன மனதை! விதியென்ற நாமம் மட்டுமே கதியென்று கிடப்பது சதியென்ற சாத்தானுக்கு பதி வைத்தது போலாகி விடும்! அனைத்தையும் அற்பமென அறிந்தும்…

நெருடல்கள் பலவகை நெருக்கமாய் இறுக்கமாய் நெருஞ்சி முள்ளாய் நொருக்கி விடுகிறது நொந்து போன மனதை! விதியென்ற நாமம் மட்டுமே கதியென்று கிடப்பது சதியென்ற சாத்தானுக்கு பதி வைத்தது போலாகி விடும்! அனைத்தையும் அற்பமென அறிந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *