பொறாமைக்காரனின் அடையாளங்கள்
- by admin
- 52
லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன:
- யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான்.
- அவரை நேரில் சந்தித்தால், அன்பு வார்த்தை கூறி புகழ்ந்து பணிவுடன் செயற்படுவான்
- அவருக்கு ஏதும் தீங்கு/சோதனை ஏற்பட்டால் மகிழ்வடைவான்”
நூல்: ஹில்யதுல் அவ்லியா (4/47)
அஸ்ஹான் ஹனீபா
லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன: யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான்.…
லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனை நோக்கி பின்வருமாறு கூறினார்கள்: “எனதருமை மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்களுள்ளன: யாரைப் பார்த்து பொறாமைகொள்கிறானோ அவர் பொறாமை கொள்பவனை விட்டும் மறைந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவான்.…