மழை
- by admin
- 15
வானத்தின் சோகத்தை
வெளியிலே பதிவிடவே
மழை என்ற பெயரோடு
மண்ணிற்கு இறங்கியதே
விண்ணினது கவலைகளை
பூமியும் ஈர்த்திடவே
சோகமே மறந்து வானம்
வானவில்லாய் வலம் வருதே
வானத்து சோகங்கள்
பூமியில் பொன் தளிர் விதைத்திடவே
பொன் தளிர் பசும் தளிராய்
உலகையே வளப்படுத்தும்
மற்றவர் சோகத்தை
மனதார மாற்றி விட்டால்
இருவரின் உள்ளமும்
வானவிலாய் அழகு பெரும்
Shima Harees
வானத்தின் சோகத்தை வெளியிலே பதிவிடவே மழை என்ற பெயரோடு மண்ணிற்கு இறங்கியதே விண்ணினது கவலைகளை பூமியும் ஈர்த்திடவே சோகமே மறந்து வானம் வானவில்லாய் வலம் வருதே வானத்து சோகங்கள் பூமியில் பொன் தளிர் விதைத்திடவே…
வானத்தின் சோகத்தை வெளியிலே பதிவிடவே மழை என்ற பெயரோடு மண்ணிற்கு இறங்கியதே விண்ணினது கவலைகளை பூமியும் ஈர்த்திடவே சோகமே மறந்து வானம் வானவில்லாய் வலம் வருதே வானத்து சோகங்கள் பூமியில் பொன் தளிர் விதைத்திடவே…