நிலையாமை

  • 7


வனியில் இடர் கண்டு அஞ்சாதே
த்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதே
கபோகம் என்றும் நிலையில்லையே
டேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே

கப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதே
ழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமே
ன்னுடையது என்றிட எதுவுமில்லை
கன் அவன் காட்சியே ஒரே எல்லை

ம்புலனும் அன்று சாட்சியாகுமே
ருவன் அவன் வசம் ஆட்சியாகுமே
ரவாரம் இன்றிய தீர்ப்புக்களுக்காய்
தாரியம் கொண்டே வாழ்ந்திடுவோமே
து உணர்வோம் எல்லாம் நலமாகிடுமே.

மக்கொனையூராள்

அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…

அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமே உகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லை ஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *