திருமணம்
- by admin
- 12
மணந்து வாழ
மண் வியக்கும் அளவோ
மனம் விரும்பும் அளவோ
மஹர் கொடுக்க வேண்டிய நியதியில்லை
மங்கை மனம் விரும்பும் அளவிலே உண்டு
மாளிகை கட்டித்தான்
மன நிம்மதியான
வாழ்வு கிட்டும் என்றில்லை
மணல் வீடு கட்டினாலும்
வாழும் மனநிலை – உன்
மன வலிமையிலுண்டு
மனையாள் மற்றவரிடம்
மண்டியிட்டு கரம் ஏந்த
வேண்டிய அவசியமில்லை
தினசரி நீ அவளுக்கு
வழங்கும் செலவு இருந்தால்
மனம் மணக்க மணக்கையில்
மாண்புகள் அத்தனையும் தேடிவரும் மென்மையெனும் மகுடம்
சூடி இருந்தால் இருவருக்கும்.
N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL
மணந்து வாழ மண் வியக்கும் அளவோ மனம் விரும்பும் அளவோ மஹர் கொடுக்க வேண்டிய நியதியில்லை மங்கை மனம் விரும்பும் அளவிலே உண்டு மாளிகை கட்டித்தான் மன நிம்மதியான வாழ்வு கிட்டும் என்றில்லை மணல்…
மணந்து வாழ மண் வியக்கும் அளவோ மனம் விரும்பும் அளவோ மஹர் கொடுக்க வேண்டிய நியதியில்லை மங்கை மனம் விரும்பும் அளவிலே உண்டு மாளிகை கட்டித்தான் மன நிம்மதியான வாழ்வு கிட்டும் என்றில்லை மணல்…
Wow, fantastic blog format! How lengthy have you ever been running a blog for?
you made running a blog look easy. The overall look of your
website is excellent, as neatly as the content material!
You can see similar here dobry sklep