முஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நியமித்துள்ளார்.
அந்த வகையில் பின்வரும் உறுப்பினர்கள் முஸ்லிம் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்:
- சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் (தலைவர்)
- சட்டத்தரணி. நாமிக் நபாத் (ஒருங்கிணைப்பாளர்)
- திரு. ஏ.பீ.எம். அஷ்ரப்
- சட்டத்தரணி. எஸ்.எம்.எம். யாஸீன்
- அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித்
- அஷ்ஷெய்க் முஈஸ் புகாரி
- சட்டத்தரணி. எம்.ஏ.எம். ஹகீம்
- சட்டத்தரணி. எமிஸா தீகல்
- சட்டத்தரணி. ருஷ்தி எஷ்.எம்
- சட்டத்தரணி. சபானா குல் பேகம்