கண்ணீர் வடிக்கிறேன்.

  • 12

ஜனாஸாக்களை எரிப்பது ஏனோ!
இது முஸ்லிம்களுக்கு
பெரும் சோதனை தானோ!

முஸ்லிம்களின் உளக்குமுறல்களை
புரிந்து கொள்ளவில்லை ஏனோ!
இரக்கமற்ற முறையில் ஜனாஸாக்களை
எரிப்பது அதனால் தானோ!

எங்கள் உரிமைகளை பறிப்பது ஏனோ!
இந்த நாட்டில் எங்கள்
கடமைகளை செய்வது குற்றம் தானோ!

இப்படி எங்களை பழிவாங்குவது ஏனோ!
முஸ்லிம்கள் உங்களுக்கு ஏதும்
குற்றம் செய்திருந்தார்கள் தானோ!

ஜனாஸாக்களை எரித்தது போதும்!
இனி ஜனாஸாக்களை
அடக்கம் செய்ய தாரும்!
இதற்கு மனித மனம்
உள்ளவர்கள் முன் வாரும்!

எங்கள் உரிமைகளை பறித்தது போதும்!
இனி எங்களுக்கு உரிய முறையில் தாரும்!
என்றும் இறையை பிரார்த்திருப்போம் நாமும்!

F. ZAINAB SUHAIR.
KL/ZAM RIFAI H.M.M.V
GRADE:10

ஜனாஸாக்களை எரிப்பது ஏனோ! இது முஸ்லிம்களுக்கு பெரும் சோதனை தானோ! முஸ்லிம்களின் உளக்குமுறல்களை புரிந்து கொள்ளவில்லை ஏனோ! இரக்கமற்ற முறையில் ஜனாஸாக்களை எரிப்பது அதனால் தானோ! எங்கள் உரிமைகளை பறிப்பது ஏனோ! இந்த நாட்டில்…

ஜனாஸாக்களை எரிப்பது ஏனோ! இது முஸ்லிம்களுக்கு பெரும் சோதனை தானோ! முஸ்லிம்களின் உளக்குமுறல்களை புரிந்து கொள்ளவில்லை ஏனோ! இரக்கமற்ற முறையில் ஜனாஸாக்களை எரிப்பது அதனால் தானோ! எங்கள் உரிமைகளை பறிப்பது ஏனோ! இந்த நாட்டில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *