கவியால் ஒரு மாலை

  • 61

தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு
இதயத்திலிருந்து அணிவிக்கிறேன்
கவியால் ஒரு மாலை
கனிவோடு ஏற்றிடுங்கள்

அதிசய நிலவுக்கு
அகராதி எதற்கு?
ஆலமர நிழலுக்கு
ஆணிவேர் எதற்கு

இளவேனில் பெண்பறவைக்கு
இறக்கைகள் எதற்கு
தடை தாண்டும் பெண்மைக்கு
தகமைகள் எதற்கு

அசைகின்ற மேகங்களுக்கு
பாதைகள் எதற்கு
சுமையென்றாலும் சளைக்காமல்
உழைத்திடும் மாதர் குலத்திற்கு
மகுடங்கள் எதற்கு

வீசிடும் புயலிற்கு
விடுதலை எதற்கு
தூரங்களை கணக்கிட்டு
தூர்நாற்றங்கள் எதற்கு

துணிவினை இழந்து
துயரங்கள் எதற்கு
பெண்ணிலே பெண்கருவாய்
உருவெடுத்த பின்பும்
கூண்டுக்கிளி வாழ்வு ஏன் உனக்கு

சிட்டுக்குருவியாய் வாழ நினைக்காதே
சிறகினை முட்டி உடைத்து
மேகத்திரையை
கீறி கிழித்திடும் கழுகாய்
உழைத்திட பழகு

உலக மகரந்த மகளிர் முத்துக்களுக்கு
கவியால் ஒரு மாலை அணிவித்து
வாழ்த்துகிறேன் வாழ்க
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

அனுகவி
அட்டாளைச்சேனை-06

தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு இதயத்திலிருந்து அணிவிக்கிறேன் கவியால் ஒரு மாலை கனிவோடு ஏற்றிடுங்கள் அதிசய நிலவுக்கு அகராதி எதற்கு? ஆலமர நிழலுக்கு ஆணிவேர் எதற்கு இளவேனில் பெண்பறவைக்கு இறக்கைகள் எதற்கு தடை தாண்டும் பெண்மைக்கு…

தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு இதயத்திலிருந்து அணிவிக்கிறேன் கவியால் ஒரு மாலை கனிவோடு ஏற்றிடுங்கள் அதிசய நிலவுக்கு அகராதி எதற்கு? ஆலமர நிழலுக்கு ஆணிவேர் எதற்கு இளவேனில் பெண்பறவைக்கு இறக்கைகள் எதற்கு தடை தாண்டும் பெண்மைக்கு…

10 thoughts on “கவியால் ஒரு மாலை

  1. 695798 52688You can definitely see your enthusiasm within the work you write. The world hopes for more passionate writers like you who arent afraid to say how they believe. Always go soon after your heart. 170112

  2. 286493 712396 I discovered your blog internet site on google and check some of your early posts. Continue to maintain up the very good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading far more from you later on! 901771

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *