ஷவ்வால் கீற்றிலே
- by admin
- 29
மூ பத்துக்களை
முத்தாய்ப்பாய் – சுமந்து
மானிடர் கறையகற்ற வந்த
மகத்தான மாதமே!
இருமதிக்கிடையில்
முழு மதியாய் – உதித்து
பாவங்களை சுட்டெரித்து
நன்மைகளை சம்பாதித்து
மனிதனை புனிதனாக்கி
மறையை ஏந்தவைத்து
மறுமையில் ஏற்றம் பெற
மாந்தர் நலம் பெற
நவ திங்களாய்
வந்துதித்த ரமழானே – நீ
விடைபெறும் தருணமதில்
வல்லோனளித்த பரிசு
ஷவ்வால் கீற்றிலே
ஈகைத் திருநாளாம்
இன்பப் பெருநாளை
உவகையுடன் வரவேற்றிடுவோம்!
ஈத் முபாரக்
ASMA MASAHIM
PANADURA
SEUSL
மூ பத்துக்களை முத்தாய்ப்பாய் – சுமந்து மானிடர் கறையகற்ற வந்த மகத்தான மாதமே! இருமதிக்கிடையில் முழு மதியாய் – உதித்து பாவங்களை சுட்டெரித்து நன்மைகளை சம்பாதித்து மனிதனை புனிதனாக்கி மறையை ஏந்தவைத்து மறுமையில் ஏற்றம்…
மூ பத்துக்களை முத்தாய்ப்பாய் – சுமந்து மானிடர் கறையகற்ற வந்த மகத்தான மாதமே! இருமதிக்கிடையில் முழு மதியாய் – உதித்து பாவங்களை சுட்டெரித்து நன்மைகளை சம்பாதித்து மனிதனை புனிதனாக்கி மறையை ஏந்தவைத்து மறுமையில் ஏற்றம்…