ஐபிஎல் இல் வனிந்து மற்றும் சமீரா ஒப்பந்தம்

  • 13

ஐபிஎல் 2021 இல்விராட் கோலி தலைமையிலான ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தியாவில் மே மாதம் கொவிட் தொற்று பரவல் அதிகரித்ததால் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இறுதிப் போட்டி அக்டோபர் 15 அன்று நடத்தப்படும்.

வனிந்து ஹசரங்கா தற்போது உலக டி 20 பந்துவீச்சு தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார், சமீரா தனது கடைசி மூன்று தொடர்களில் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. LNN Staff

ஐபிஎல் 2021 இல்விராட் கோலி தலைமையிலான ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தியாவில் மே மாதம் கொவிட் தொற்று பரவல் அதிகரித்ததால் ஐபிஎல்…

ஐபிஎல் 2021 இல்விராட் கோலி தலைமையிலான ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தியாவில் மே மாதம் கொவிட் தொற்று பரவல் அதிகரித்ததால் ஐபிஎல்…