மக்கள் பாவனைக்கு வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் – நிபுண
- by admin
- 14
மக்கள் பாவனைக்காக வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் திறந்து வைக்கமுடியும் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்தார்.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புணர் நிர்மானம் செய்யப்படுகின்ற மைதானத்தை மேற்பார்வையிட இன்று (25.08.2021) வருகை தந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மைதானம் பிரதேச இளைஞர் யுவதிகளின் விருத்தி செய்ய சிறந்த களம் என்றும் தெரிவித்தார்.
கடந்தாண்டு பட்ஜட்டில் மைதான புணர்நிர்மான நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. LNN Staff
மக்கள் பாவனைக்காக வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் திறந்து வைக்கமுடியும் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்தார். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புணர் நிர்மானம்…
மக்கள் பாவனைக்காக வெகு விரைவில் சியம்பலாகொட வனசிங்ககந்த மைதானம் திறந்து வைக்கமுடியும் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்தார். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புணர் நிர்மானம்…