ஊர் மக்களின் ஆதரவுடன் ஆசிரியர் போராட்டம்

  • 18

நேற்று (03.11.2021) பஹல கொரகோயா அல் அரபா வித்தியாலயத்தின் முன்னாள் அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றது.

நாடாளாவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர் சங்கங்களினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொண்டிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பான ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர்கள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்று (03.11.2021) காலை 9.00 மணியளவில் பஹல கொரகோயா அல் அரபா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊர் மக்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு கடந்த 24 ஆண்டுகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20211104-WA0033
IMG-20211104-WA0031
IMG-20211104-WA0032
IMG-20211104-WA0030
previous arrow
next arrow

நேற்று (03.11.2021) பஹல கொரகோயா அல் அரபா வித்தியாலயத்தின் முன்னாள் அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றது. நாடாளாவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர் சங்கங்களினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொண்டிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பான ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்…

நேற்று (03.11.2021) பஹல கொரகோயா அல் அரபா வித்தியாலயத்தின் முன்னாள் அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றது. நாடாளாவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர் சங்கங்களினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொண்டிருக்கும் சம்பள முரண்பாடு தொடர்பான ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்…