இயற்கை எனும்
பச்சை கம்பளத்தில்
மூன்றில் இரண்டாய்
தனக்கென்று இடம்பதித்து
உய்யாரமாய் ஊடுறுவி
தாவரங்கள் தழைத்து
தாகம் தீர்க்க
உயிர்கள் நிலைத்திருக்க
விண்ணவனின் அருள்
விந்தையாய் வந்துதிக்க
வீணடிக்காதீர் நீரை
வீழ்வீர் நீரே!
இயற்கை எனும்
பச்சை கம்பளத்தில்
மூன்றில் இரண்டாய்
தனக்கென்று இடம்பதித்து
உய்யாரமாய் ஊடுறுவி
தாவரங்கள் தழைத்து
தாகம் தீர்க்க
உயிர்கள் நிலைத்திருக்க
விண்ணவனின் அருள்
விந்தையாய் வந்துதிக்க
வீணடிக்காதீர் நீரை
வீழ்வீர் நீரே!