குறைவாக செய்தாலும் முறையாக செய்வோம்
- by admin
- 70
இமாம் நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
”அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்வது ஒரு பொருட்டல்ல, மாறாக அவை இதர மனிதர்களால் வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்படாது (பித்அத்திலிருந்து நீங்கி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய முறைப்படி இருப்பதே அவசியமாகும்.”
தமது இக்கருத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது பின்வரும் கருத்தை சுட்டிக்காட்டுகிறார்கள் ”ஸுன்னாவை கடைப்பிடிப்பதில் நடுநிலை பேணுவது மார்க்கத்தில் இல்லாத நூதன அனுஷ்டங்களை வணக்கமாக செய்வதில் அதீத முயற்சி செய்வதை விட மிகச் சிறந்ததாகும்.”
அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா (14/5)
அஸ்(z)ஹான் ஹனீபா
இமாம் நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ”அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்வது ஒரு பொருட்டல்ல, மாறாக அவை இதர மனிதர்களால் வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்படாது (பித்அத்திலிருந்து நீங்கி) நபி…
இமாம் நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ”அதிகமாக வணக்க வழிபாடுகள் செய்வது ஒரு பொருட்டல்ல, மாறாக அவை இதர மனிதர்களால் வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்படாது (பித்அத்திலிருந்து நீங்கி) நபி…