உனது கருத்துக்களை அனைவரிடமும் அள்ளிக் கொட்டாதே!
- by admin
- 10
இமாம் ஷாஃபிஈ (றஹ்) அவர்கள் கூறியதாவது: “உனது அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கேட்டு, நடக்க விரும்பாதவருக்கு, அபிப்பிராயம் () சொல்லாதே! ஏனெனில், நீரும் பாராட்டத்தக்கவன் இல்லை! உனது கருத்தும் பயனுள்ளதாக இல்லை!” (நூல்: ஆதாபுஷ் ஷாஃபி வமனாகிபுஹு – [121])
قال الإمامُ الشافعيُّ – رحمه الله – :
ولا تُعْطِينَّ الرأيَ مَنْ لا يُريدُهُ ،
فَلا أنتَ محمودٌ ولا الرأيُ نافِعُه .
[ آداب الشافعي ومناقبه 121]
ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ
இமாம் ஷாஃபிஈ (றஹ்) அவர்கள் கூறியதாவது: “உனது அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கேட்டு, நடக்க விரும்பாதவருக்கு, அபிப்பிராயம் () சொல்லாதே! ஏனெனில், நீரும் பாராட்டத்தக்கவன் இல்லை! உனது கருத்தும் பயனுள்ளதாக இல்லை!” (நூல்: ஆதாபுஷ் ஷாஃபி…
இமாம் ஷாஃபிஈ (றஹ்) அவர்கள் கூறியதாவது: “உனது அபிப்பிராயத்தைக் (கருத்தைக்) கேட்டு, நடக்க விரும்பாதவருக்கு, அபிப்பிராயம் () சொல்லாதே! ஏனெனில், நீரும் பாராட்டத்தக்கவன் இல்லை! உனது கருத்தும் பயனுள்ளதாக இல்லை!” (நூல்: ஆதாபுஷ் ஷாஃபி…