தீர்க்கப்படாத பிரச்சினைகள்

தனது ஊடகத்துறைப் பயணத்தில் தனக்கு முதலாவது வழங்கப்பட்ட பொறுப்பே தமது பிரதேசத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளை மக்களின் ஊடக அதிகாரிகளிடம் தெரிவிப்பது. இதன் அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டது. அதில் சில பிரச்சினைகள் நில்வள கங்கை சார்த்தது. குறிப்பாக முதலை, மண்ணரிப்பு, வெள்ளம் என்பன நில்வள கங்கையின் பிரச்சினைகளாக இனங்காணப்பட்டது. இதில் எமது பிரதேசத்திற்கு அருகாமையில் இன்றுவரை தீர்க்காமல் உள்ள ஓர் பிரச்சினையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் நில்வள கங்கையோரமும் A17 பிரதான வீதியும் […]

Read More

குப்பைகளாகிய குடும்பங்கள்

“வீட்டில் பதிக்கப்பட்டிருந்த தரையோடுகளை உடைத்துக்கொண்டு, கறுப்பு நிறத்திலான நீர், வீட்டுக்குள் குபு…குபு…வென ஊற்றெடுத்தது. மூக்கை இறுக்கிப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு துர்நாற்றமும் வீசியது, என்னவோ ஏதோவென்று அறிந்துகொள்ளவதற்கு முன்னர், பல வீடுகளின் மீது குப்பை மலை, அப்படியே சரிந்துவிட்டது” கொலன்னாவை, மீதொட்டமுல்லயில், கடந்த 14ஆம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற, குப்பை மலை சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயர்தப்பிய ஒருவர், தன்னுடைய அனுபவத்தை மேற்கண்டவாறே விவரித்தார். குப்பை மலை அடிவாரத்தில் இருந்த வீடுகளின் மீது, சுமார் 300 அடி […]

Read More

வதந்தி

நேற்றைய தினம் (16/௦4/2௦17) Twitter சமுக வலைத்தளங்களில் வந்த முஸ்லிம் சமுக செய்தி ஒன்றே “போர்வை”ப் பிரதேச கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். அதைப் பற்றி நான் முதலில் செய்தியை தனது twitter, Web side என்பவற்றில் பதிவு செய்தேன்.   “போர்வை பிரதேச 1௦கும் மேற்பட்ட தொடர் கடைகளை இலக்காக கொண்டு 2 பெற்றோல் குண்டுத்தாக்குதல். 2 கடைகளுக்கு மாத்திரம் சிறு சேதம் time 1:45 am” இது எனது twitter பதிவு. இதற்கு […]

Read More

2017 Godapitiya Muslim Family list

2017ம் வருட அதுரலிய பிரதேச சபைக்கு உற்பட்ட 308 A  கொடப்பிடிய கிராமப் பிரிவின் முஸ்லிம்களின் குடும்ப அறிக்கை. இவ் அறிக்கையின்படி எமது கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. என்றாலும் 400க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இது எனது முதலாவது தனி முயற்சி. அடுத்த கட்ட தகவல் சேகரிப்புக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். online book for Godapitiya Muslim family details… familylist Family Graph

Read More

தீடீர்தாக்குதல்…

அக்குரஸ்ஸ நகரிற்கு உட்பட்ட ஓர் முஸ்லிம் கிராமமே போர்வை. இங்கு16.௦4.2௦17 அன்று அப்பிரதேச தொடர் கடைத்தொகுதி 1௦ ஐ இலக்காக கொண்டு இரண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இரவு 1:45 அளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. நான்கு கடைகளின் முற்பகுதியில் மாத்திரம் சிறு சேதம். உரிய நேரத்தில் அருகே உள்ள வீட்டு உரிமையாளரின் சாமர்த்தியமான நடவடிக்கை காரணமாக பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர். https://www.youtube.com/watch?v=-WduJUZnu0U

Read More

வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

* வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி உத்தரவு * காடழிப்பில் ஈடுபட்டால் அபராதம், தண்டனை * குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கண்காணிப்புக் குழு வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Source: வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

Read More

வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தல்  Tamil Sinhala English வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் […]

Read More

O/L Result

Subject Islam Tamil English Maths History Science Gr 02 Gr 01 Gr 03 Tamil Lit Art Sinhala Geo Home S Health S Result A 10 6 0 4 7 2 3 3 10 1 1 3 B 0 2 3 3 1 2 0 2 2 1 0 1 C 3 4 5 2 5 […]

Read More