-
“அர்ரெஸ்ட் ஹேர்!” என்ற பெரிய சத்தத்தில் தான் குற்றவாளியாக்கப்படுவதை ஜெனிபரால் தாங்கி கொள்ள முடியவில்லை. கையும் களவுமாக பிடிப்பட்டதால் போன், ஆதாரம் என்று கத்தியது எல்லாம் போலீசாருக்கு ஏதோ தப்பிப்பதற்காக சொன்ன வெற்று வார்த்தகளாகவே
-
ஹுலுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஹ்மத் இத்ரீஸின் பூரண ஒத்துழைப்புடன், ஆசிரியர் குழாம், மாணவ, மாணவிகள் இணைந்து மழை வேண்டித் தொழுகை பாடசாலை மைதானத்தில் இன்று (09.04.2019) காலை தொழுவிக்கப்பட்டது.இதனை அஷ்ஷேய்ஃ நாழிர் (ஹாமி)
-
ப்ரொபெஸர் லாரன்ஸ் உள்ளே சென்று ஒவ்வொரு பொருளாக விளக்க ஆரம்பித்தார். என்னதான் அவர் விடயங்களை சொல்லித்தருவது போல நடித்தாலும் யார் கையில் ஆவது மோதிரம் தென் படுகிறதா என்பதை அவதானித்து கொண்டே இருந்தார். “இதுதான்
-
இன்று பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற கனவைச் சுமந்தவனாகவே காணப்படுகின்றான். அவர்களைச் சுமந்த பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். முதலாவதாக நாம் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை நோக்குமிடத்து ஒரு
-
“இந்த மோதிரத்தை இதுக்கு முன்னாடி வேற எங்கயோ பார்த்து இருக்கேனே!” “என்னடி யோசிக்குறே?…ஆமா இதென்னெ ரிங் ஒன்னு?”என கேட்டாள் மீரா. “ப்ரொபெஸர் போகும் போது கீழே விழுந்திச்சி…”என்று சொன்னாள் ஜெனி. “எங்க காட்டு…”என்றவள் அதை
-
சுவர்களுக்குள் பூட்டியிருந்த இதயங்கள் – இலட்சியங்கள் பலதுடன் உலகமதை காண கஷ்டங்கள் பல கடந்து காலடி வைக்கும் கனாக்களை கட்டிக்கொண்டு பல்கலையின் வாயிலில் நடுக் காட்டில் விட்டது போல நடுநடுங்கும் இதயங்கள் உறவுகளை பிரிந்த
-
அடர்ந்த காடு ஊழிப்பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய மூதாதை நோவாவின் (உத்னாபிஷ் டிமின்) வழிகாட்டல்களை பின்பற்றி குகையில் தவமிருந்து உயிர் ரகசியத்தை அறிந்து கொண்டு 8000 வருடங்களின் பின்னர் வெளியேறுகிறான் கில்கமேஷ். தான் எவ்வளவு
-
இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகள்¸ கல்லூரிகள்¸ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் மாணவர்களின் வருகையும்¸ பங்குபற்றுதலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கான வழிகாட்டல்களும் பின்னூட்டல்களும் உந்து சக்திகளும் சிறப்பாக அமையப் பெறுவது
-
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானதல்ல எனக் குறிப்பிட்டு (08.04.2019) நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்கான மீளாய்வினை மேற்கொள்வதற்கென
-
வரதட்சனை எனும் கொடுமை வரம் வாங்கி வந்தாள் பெண் என்பது மாறி, வரதட்சனை வாங்கி வந்தாள் தான் பெண்! என்ற நிலை என் சமூகத்தில் இன்று உருவாகி உள்ளது!! இதனை கண்டு எம் சகோதரிகள்
-
Memorandum of Understanding was signed on April 1, 2019, between the Ministry of Health, Nutrition and Indigenous Medicine and the Kadijah Foundation’s Fight Cancer Team
-
மாத்தறையில் இருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்தை வரை முதலாவது பொதுமக்களுக்கான ரயில் பயணம்
-
வழமை போல் கடிகார முள் நேரம் நான்கை காட்டியது. அம்னா சுறுசுறுப்பாக எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்தவளாய்¸ தந்தை வந்து அழைக்கும் வரை தனது பாடங்களை மீட்டினாள். தந்தை கதவு தட்டும் சத்தத்துக்கு
-
தென் மாகாண பகுதிக்கு அரசாங்க உத்தியோகம் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமை மிகவும் கவலையாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கிறது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் தென் மாகாணத்தில் இருந்து பல்கலைக்கழம் செல்ல வேண்டுமா என்று கூட
-
அண்மையில் சக்தி தொலைக்காட்சியில் எதிரொலி நேரடி நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பகிடிவதை சம்பந்தமான அலசல் இடம்பெற்றது. இக்கருத்துமேடை நிகழ்ச்சிக்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நாஜிம், தென்கிழக்கு பல்கலைக்கழக கலைபீட மூன்றாம் வருட மாணவன் இஸ்ரத்
-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற சமூகவியலுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தினால் 03.04.2019ம் திகதி “உத்தேச அரசியல் அமைப்பும் இலங்கை முஸ்லிம்களும்” என்ற கருப்
-
தென் மாகாண அக்குரஸ்ஸ, மாத்தறை, தெனியாய, ஹக்மன கல்வி வலயங்களை உள்ளடக்கிய மாத்தறை மாவட்ட தமிழ் பேசும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையே ஆசிரியர் பற்றாக்குறையாகும். இது தொடர்பாக மாணவர்கள் முதல் கல்விப் பணிப்பாளர்கள்
-
மருத்தும் தொடர்பான அண்மைக்கால பிழையான புரிதலிருந்து சரியான புரிதலை வழங்கும் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு. கலந்து பயன் பெற “த யங் பிரண்ட்ஸ்” அமைப்பு உங்களுக்கு திறந்த அழைப்பை விடுக்கிறது. அண்மைக் காலமாக
-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற சமூகவியலுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தினால் இன்று முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டங்கள் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு ஒன்று இஸ்லாமிய
-
எத்தனை எத்தனை கனவுகளோடு- பாடசாலையில் போரிட்டு போட்டி போட்டு அன்புப் பெற்றோர்களின் தியாக உழைப்போடு பெற்றெடுக்கிறோம். பல்கலைக்கழக நுழைவு சீட்டை கவலை என்ன தெரியுமா..?? களைத் தெறிய்யப்பட்ட கனவுகளுடன் – மார்க்கம் போற்றும் மானத்துடன்
-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. சமூகவியல்களுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான முதலாவது சாளர சுவர்ச் சஞ்சிகை இன்று
-
ஒரு வருட ஊடகவியல் துறை கற்றைநெறியைப் பூர்த்தி செய்த 20 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (24ம்திகதி) கண்டி ”மகாவலி ரிஷ்”(Mahaveli Reach) ஹோட்டலில் “நிவ்ஸ் விவ்” (Newsveiw) தலைவர் இர்பான் காதர்
-
அடுத்தவன் வீட்டுக் கழிவு நம் வீட்டு வாசலில், வளாகத்தில் இருந்தால் கோபம் கொள்கிறோம். ஒரு டொபிக் காகிதம் மீதொட முள்ளை குப்பை மலைக்குள் சில உயிர்கள் புதைந்தன. என்ன நியாயம்? மனித நலனோம்பல் அற்ற
-
பகிடிவதை என்பது (Raging) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் புதிதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற, மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்து அவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கான சிறந்ததோர் நெறிப்படுத்தலேயே பகிடிவதை என்போம்.
-
இத்தனை வருட காலமாக காஸா,காஷ்மீர் என முஸ்லிம் நாடுகளில் ஏராளமான உயிர் காவு கொள்ளப்பட்டன. சில முஸ்லிம் நாடுகளே வாய் மூடியிருக்கின்றன. ஆயிரக்காணக்கான உயிர்கள் கொள்ளப்பட்ட போது பேசாத கிறிஸ்தவ தலைமைகள் அண்மை நியூஸிலாந்து
-
அல்லாஹ்வின் பெயரால்…. காலத்தின் தேவை கருதி, சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப்படுகிறது. எம் இறுதித் தூதரின் வருகைக்கு முன் அறியாமையில் மூழ்கியிருந்த அக் காலத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு அவர்களது உரிமைகள்
-
மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது
-
இன்றைய கட்டுரையில் நான் போர்வையின் பெயரை குறிப்பிட்டாலும் இது அணைத்து முஸ்லிம் கிராமங்களுக்கும் முன்வைக்கின்ற ஓர் சிறிய ஆலோசனையாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் காலி கிந்தோட்டை, போர்வை, மீ எல்ல ஆகிய பிரதேச உறவினர்கள்
-
பாடசாலைக் கல்விப் புலத்தில் காலத்திற்குக் காலம் பல அபிவிருத்திகளைத் திட்டமிடல் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவது மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேன்படுத்துவதற்காகும். கற்பித்தலின் போது மாணவர்களின் கவனக்கலைப்பு இலக்கை
-
சகோ… நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் or மகஜரில் குறிப்பிட்டுள்ளது போல் தான்றோன்றித்தனமாக நிர்வகித்தார்கள் என்றால் ஏன் அப்படிச்செய்தார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எமதூரைப்பொருத்தமற்றில் கூட்டம் கூடி முடிவுகள்எடப்பது என்பது மிக மிக கஷ்டமான காரியம்.
-
சபள்ளி நிர்வாகம் என்பது கொடியேற்றமும், புர்தா ஓதுவதும்,கந்தூரி நடாத்துவதும், மரங்களில் இருக்கின்ற தேங்காயை பரிப்பதும், பாங்கு சொல்வதும், தெழுகை நடாத்துவதும், கஞ்சி கொடுப்பதும், கப்ர் தோண்டுவதும், மந்திரிப்பதும், குறிபார்ப்பதும் அல்ல. இது தான் நிர்வாகம்
-
எனது கருத்து இல்லவே இல்லை என்பதாகும். நாகரீகம் என்ற பெயரிலும் கல்வி கற்கிறோம் என்ற திமிர் வேலை செய்கின்றோம் என்ற நமது இயலும் பெண்கள் உரிமைகள் என்ற வக்கிர புத்தியும் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் தூய
-
போர்வை முஹியந்தீன் பள்ளி வாசலை ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசியல்வாதிகளின் மற்றும் வக்ப் சபையின் சில அங்கத்தவர்களின் உதவியுடன் கடந்த 13 ஆண்டுகளாக நிர்வகிக்கும் நிர்வாக சபைக்கு எதிராக 2019.03.10 ம் திகதி
-
2019.02.25-ம் திகதி திங்கட்கிழமை ஜாமியா நளீமிய்யா கலாபீட வளாகத்தில் இரண்டு புத்தகங்கள் வௌியிடப்பட்டது. இரண்டாம் வருட மாணவர்கள் ‘’உங்களுடன் முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி’’ எனும் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்கள். இதில் சமகால இஸ்லாமிய அறிஞரான
-
வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு வாழ்க்கை நடத்தும் கலையை மனிதன் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. வாழ்கை நடத்தும் கலை என்றால் தான் யார் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்பது போன்ற தன்னைப்
-
எட்டாவது வருடாந்த கலாச்சார விழா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதீனா, சவூதி அரேபியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 90 நாடுகள் பங்குபற்றலுடன் பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பமான இவ்விழா இந்த ஞாயிறு வரை கோலகலாமாக நடைபெறவிருக்கின்றன. இக்கலாச்சார விழாவில் இலங்கை மூன்றாம்தடவையாக
-
கட்டார் நாட்டில் நடைபெறவிருக்கின்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விவாதப் போட்டியில் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறை மாணவர்கள் நான்கு பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி கட்டார் ஹமாட்
-
இலங்கையின் பரீட்சை திட்டத்திற்கு அமைய மார்ச் மாதத்தில் இடம் பெறவுள்ள பரீட்சைகளே உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி பரீட்சைகள் மற்றும் பட்டயக் கணக்காளர் நிர்வாக நிலை பரீட்சை என்பனவாகும். உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை
-
திகன தாக்குதலுக்கு இன்றுடன்(மார்ச் 5ம் திகதி) ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் நாளை புதன் கிழமை வரவு செலவு அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவு அறிக்கையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஞ்சிய நட்டஈடு
-
மாத இறுதியில் பாடசாலை மாணவர்கள், தொழில் நிமித்தம் அடிக்கடி பஸ்ஸில் பிரயாணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டு (சீசன் டிகட்) பெற மாலை நேரங்களில் முன்னியடித்துக் கொண்டு வருவார்கள். ஒரு நாள் நானும்
-
சன்மார்க்கத்தை நிலைநாட்டிட சத்தியத்தை உயிர்ப்பித்திட சமூகத்தை வழிநடத்திய சாந்தி நபியின் சங்கைமிகு பக்கமிது. பகையிருந்தாலும் பகைவனுடன் பணிவுடன் நடந்து பண்பை நிலை நாட்டிய பாச நபியின் பணிவான பாகமிது. தன் உயிரிலும் மேலான இஸ்லாத்தை
-
வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ வல்லோன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
-
தேசத்தின் ஆதரவாளர்கள் சங்கத்தின் 4ம் வருடப் பூர்த்தியை முன்னிட்டு 2018 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 2019.02.23 ம் திகதி ஸாதாத் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில்
-
அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின் முதல் வேலை. மனிதனுடைய வளர்ச்சிப்படியில் மமதை
-
மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என தன் வாழ்வை தெரிவு செய்யும் பெண்களும்
-
ஹெம்மாதகம வாடியதன்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் 2019.02.26 ஆம் திகதி இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எதிரிசிங்க,
-
இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அரபுக்கல்லூரிகளுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கில் விஷேட அஞ்சலோட்டப் போட்டியொன்று பெப்ரவரி 14 ம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த பொதுக்கூட்டம் வியாபார கற்கைகள் பீடத்தில் கடந்த சனிக்கிழமை வெகுசிறப்பாய் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் பழைய அங்கத்தவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.புதிய நிர்வாக குழுவின்
-
“த யங் பிரண்ட்ஸ்” ( The Young Friends)- கண்டி அமைப்பினால் இம்மாதம் பெப்ரவரி 17 ம் திகதி ஞாயிற்று கிழமை கண்டி மீரா மகாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் ” புதிய அரசியல்யாப்பு
-
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர்கூடத்தில் கதிஜாத்துல் குப்ரா கல்லூரியின் பணிப்பாளர் ஏ .எம். எம் மன்சூர் தலைமையில் நேற்று (17 -ஞாயிறு) காலை ஒன்பதுமணி முதல் வெகுசிறப்பாய் நடந்தேறியது. பிரதம விருந்தினராக தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.
-
மீயல்லையைப் பிறப்பிடமாகவும் வெலிகமையை வதிவிடமாகவும் கொண்ட ஆங்கில ஆசிரியர் யூஸுப் மற்றும் ஆசிரியை றபியுல்லுஹா ஆகியோரின் புதல்வி பாத்திமா நப்லா அண்மையில் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் (SLAS) சித்தி பெற்று நிர்வாக
-
உலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும். சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களால் மாத்திரமே சிறந்தோர் சமூகத்தைச்
-
“தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது ” என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது எங்குபோனாலும் சாப்பிட்டாலும் கூட ஓர் போட்டோ
-
பாடசாலை மாணவர்களிடம் இனநல்லிணக்கம் ,சமாதானம் என்பவற்றைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்டு கேகாலை கல்விக் காரியாலயத்தால் கேகாலை கரண்டுபொன தமிழ் வித்தியாலயத்தில் பொங்கல் விழா வெகுசிறப்பாக 2018.02.15.ஆம் திகதி நடைபெற்றது. இதில் கேகாலை வலயக் கல்விப்பணிப்பாளர் செல்வி
-
உள்ளமெனும் கோட்டயிலே ஊசலாடும் உன் எண்ணமதில் பதித்திடு உன் ஈமானை உறுதியான முத்திரையாய்! நாகரீக நவீனமதில் நாளும் நீ மறக்காமல் தக்வாவெனும் ஆடையை தக்கவை உன் உள்ளதில்! புர்க்கானெனும் வேதமதை தயங்காமல் நீ வழங்கிட்டால்
-
அன்பில் தான் கண்ட உருவம் இழக்க தானும் தனி என உணர அவளும் தன் நினைவை இழக்கிறாள் அவள் தான் என் தாய் உலகம் அறியாது என்னவன் தான் உலகம் என வாழ்ந்தவள் உலகை