சிங்கராஜ காடழிப்பு பற்றி கதைத்தால் வீடு செல்ல கிடைக்குமா?

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும். அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம் இலக்க காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தென் மாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய சுமார் 11,000 ஹெக்டயர் பரப்பளவினைக் கொண்ட சிங்கராஜ வனம் 36,474.93 ஹெக்டயர் பரப்பளவிற்கு விஸ்தரிக்கப்பட்டது. என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சி […]

Read More

ஸகாத் கணக்கியல் கோட்பாடு

உள்ளடக்கம் நோக்கம் ஸகாத் அறிமுகம் ஸகாத் துறை ஆய்வு செய்ய வேண்டுமா? வளங்கள் மீது ஸகாத் விதியாகுவதற்கான நிபந்தனைகள் வணிகத்திற்கான ஸகாத் வணிக கொடுக்கல் வாங்கல்களை இனங்காணல் வணிக ஸகாத்திற்கான அடிப்படைச் சமன்பாடு ஸகாத் கணிக்கும் கூற்று கள ஆய்வு உலகலாவிய ஸகாத் கணிப்பீட்டு முறை உசாத்துணை 1.        நோக்கம் இவ் ஆய்வினூடாக இஸ்லாத்தின் பிரதான கடமைகளுள் ஒன்றான ஸகாத்தை, தற்கால சூழ்நிலையில் வணிக நிறுவனங்களில், எவ்வாறு கணிக்கப்பட வேண்டும் என்பதை கணக்கியல் நுட்பமூடாக முன்வைக்கவுள்ளேன். அதாவது […]

Read More

சமூகத்தின் கண்

பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும் தாய்மையும் நீ களைப்புற்று வந்த கண்மணி நபியையும் களை நீக்கி தெளியச் செய்தார் கருணை மிகு கதீஜா சீமாட்டி பொருளேற்றி பொருளிறக்கி பொருளீட்டி இஸ்லாத்திற்கு வளமூட்டினார் ஈமானில் முந்திய முதற் பெண் ஆணுக்கும் அறிவூட்டினார் ஆளுமை மிக்க ஆயிஷா பிராட்டி பெண்ணுக்கே […]

Read More

ஹரீனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியதை தொடர்ந்து, புலமைப் பரிசில் பெறுபேற்றை கேட்ட இராஜ்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள தருணத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறுகின்றது ஆனால் அனைவரும் தேடுவதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுபேற்றையாகும். சாதாரண தரப் பரீட்சை ஆரம்பாகியுள்ள நிலையில் மாணவர்களை வாழ்த்தி தராதரங்கள் இன்றி அனைவரும் மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். இவ்வாறுதான் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தொழில்நுட்ப அமைச்சருமான ஹரீன் பேர்னான்டோவும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குறித்த பதிவிற்கு  பலரும் நீங்களும் எழுதுறா?, நீங்கள் சித்தியடையாமல் […]

Read More

இலங்கை முஸ்லிம்கள் இலக்கை அடைந்து விட்டார்களா?

இலங்கை முஸ்லிம் சமூகம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்த வண்ணமே உள்ளது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் வைத்தல், கொரோனா நீரில் பரவும் என ஒரு கட்டுக்கதையை உருவாக்கி முஸ்லிம்களின் நல்லடக்க உரிமையை இரத்துச் செய்தல், முஸ்லிம் தனியார் சட்டத்தை  திருத்துதல், முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுமையாக நீக்குதல் போன்ற முயற்சிகள் போன்றவற்றை பிரதானமாக அடையாளப்படுத்தலாம். வடக்கில் நந்திக்கடல் […]

Read More

வளவெண்பா

வர்த்தமானி வந்ததும் வாழ்த்தாதே வந்தது வஹியல்ல வழங்கியது வரப்பிரசாதமல்ல வலிந்தெடுத்த வாழுரிமையை வழியின்றி வழங்கினர் வல்லரசுகளின் வற்புறுத்தலால் வல்லோனின் வண்ணப்படிதான் வருத்தமும் வருகிறது வல்லரசும் வானில் வட்டமிடுது வல்லோனை வாழ்த்துவோம் வல்லோனின் வார்த்தைப்படி வாழ்க்கையை வண்ணப்படுத்தி வாழ்வை வளப்படுத்துவோம் Ibnuasad

Read More

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை – அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொலிஸாருக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பல சட்ட சீர்திருத்தங்களுக்கு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேமசிறி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித், முன்னாள் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், மற்றும் முன்னாள் உளவுத் துறையின் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் பெயரிட்டனர். தாக்குதல்களைத் தடுப்பதில் தோல்வி, கடமையைக் குறைத்தல் / அலட்சியம் போன்றவை இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ரணிலின் தளர்வான அணுகுமுறை பங்களித்தது இஸ்லாமிய தீவிரவாதத்தின் அடிப்படை சிந்தாந்தம் தவ்ஹீத் சித்தாந்தம்/ வஹாபிசம் IS, BBS, SLJI, SLJISM/SLJSM,  மற்றும் தவ்ஹித் அமைப்புக்களை […]

Read More

தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர் – பின்னணி சீனாவா?

முஸ்லிம் தீவிரவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் கொரோனாவுக்கு மத்தியில் ஜனநாயக சோசலிச குடியரசுக்கு பதிலாக தேசிய பௌத்த ஆட்சி இடம்பெறும் காலமிது. இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொழும்பு பங்குச் சந்தையின் எதிரும் புதிருமான விலைச்சுட்டெண் மாற்றங்கள், 200 ரூபா வரை அதிகரித்துள்ள அமெரிக்கா டொலரின் பெறுமதி, வேலையின்மை மற்றும் வேலையிழப்புகள், ஸ்திரத்தன்மையற்ற பொருளாதார தீர்மானங்கள், சந்தைகளில் விலை குறையாது வர்த்தமானிகளில் மாத்திரம் விலை குறைக்கப்படும் பொருட்கள், சர்வதேச பிராந்திய தேசிய பொதுப் பிரச்சினைகளில் […]

Read More

ஈராண்டுகள் இன்றோடு

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று ஈராண்டுகள் இன்றோடு! கண்ணீரும் கண்ணை மறைக்க சொந்தம் பந்தம் பிரிந்து புது உறவுடன் சங்கமித்து வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே! சொந்தம் பிரிந்த சோகம் தாங்க முடியவில்லை வீட்டுக்கு வரும் விடுமுறைக்காய் நம் உள்ளம் ஏங்கியதே! பந்தம் விட்டு பல்கலை சென்றேன் நிமிடங்கள் கூட நாட்களாய் நகர்ந்ததே! பந்தம் காண இல்லம் வந்தேன் நாட்கள் கூட நிமிடங்களாய் ஓடியதே! பெற்றோரின் பரிவையும் ஏழையின் பசிப்பிணியையும் வீடு விட்டு வந்த […]

Read More

நிகழ்நிலை அரங்கில் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமகால பிரச்சினைகளை வைத்து எழுதிய நூலாசிரியரின் கட்டுரைத் தொகுப்பான ‘யதார்த்த வாழ்வினிலே’ மற்றும் தச கவிதாயினிகளின் கவித் தொகுப்புக்கள் அடங்கிய ‘நிஷப்த கானங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (2021/1/30) நிகழ்நிலை இனூடாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம […]

Read More

இனியும் வேண்டாம் இக் கொடுமை

பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய் நீ அன்று இறந்த பொழுதினில் அந்த ஈனச் செய்தியை அறியாமல் தவிக்கிறார் தனிமையில் கொன்றுவிடும் கொரோனாவிற்காய் – குழந்தாய் கொஞ்சும் உனை தாயிடமிருந்து கொடுரமாய் பிரித்தது நீதியா? இரண்டரை நாளேயாயினும் ஈன்றவளை பிரிந்த ஏக்கம் இளம் பிஞ்சுப் பாலகனை ஈற்றில் துடிக்கச் […]

Read More

வெலிகம குழந்தை – உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத கொரோனா மரணித்ததன் பின்னர் வெளிப்பட்டதன் மர்மம் என்ன?

வெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதன் உண்மைத்தன்மை மற்றும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ் தேடலை மேற்கொண்டது. குறித்த குழந்தை மரணமடைய முன் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதியாகியுள்ளது. என்றாலும் மரணித்ததன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தை மரணமடையும்போது குழந்தையின் தாய் அருகில் […]

Read More

எரிக்கப்படும் சடலங்களும் மறைக்கப்படும் அரசியலும்

இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அதேமாதத்தில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனாவும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. ஆனால் அக்கொரோனா இனமத பேதமின்றி பரவுகையில் இலங்கையிலோ இனமத பாகுபாட்டுடன் கொரோனாவை பரப்பப்பட்ட வண்ணமுள்ளது. இதனால் நாடாளாவிய ரீதியில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என அனைத்து […]

Read More

சினிமாவில் சீரழியும் சமூகம்

சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச் சென்று வந்தேநடுநிசி கடந்ததும்நாளை திரையில் ஏது நடக்கும்எதிர்பார்ப்புடன் நீழ்கின்றதே இன்றைய வாழ்வு பெண்ணை தலைவியாக்கிஅவள் துணையைகைப்பொம்மையாக்கிவன்மங்களை காட்சிப்படுத்திவிவாகரத்துக்கு வழிவகுக்குதே சினிமாத்திரை கலாசாரத்தை நாகரிகத்தைபண்பாட்டை உடைத்தெறிந்துநவஜாஹிலிய்யத்தைதோற்றுவிக்குதே சினிமாத்திரை ஆபாசத்தை அழகாக்கிநேரத்தை வீணடித்துசஞ்சலங்களை ஏற்படுத்திசெலவினை அதிகரித்துநிம்மதியை போக்கும்சினிமாவில் சிக்கிசீரழியத்தான் வேண்டுமா?சிந்தியுங்கள் சொந்தங்களே! Faslul Farisa AsadhSecond YearFIA facultySEUSL

Read More

பேருவளை ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தம் அரசியல் சதியா?

பேருவளை நகரில் (27.12.2020) இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து களுத்தறை நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும் சுகாதார நிலைமைக்கு பாதிப்பு ஏற்படும் போன்ற காரணிகளால் 106 (1) ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின்படி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்ய தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் 27.12.2020 முதல் 08.01.2021 வரை எதிர்வரும் 14 நாட்களுக்கு பேருவளை நகரசபை […]

Read More

வெற்றுக் காணிகளை பயன்படுத்துதல்

இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத ஒருவர் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் வாழ்ந்து அதற்கான உறுதியை (மின்சாரக் கட்டண அறிக்கை பெயர் போன்ற ஆவணம்) முன்வைத்தால் குறித்த காணியை உரிமைப்படுத்தலாம். அவ்வாறே உரிமையாளர்கள் பயன்படுத்தாத வெற்றுக் காணிகளை உரிமையாளரின் அனுமதியின்றி விவசாயி ஒருவருக்கும் விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம் அல்லது […]

Read More

உயிர்களை காக்க ஒடிக் கொண்டிருக்கும் இலங்கையின் ஹூஸைன் போல்ட்

இலங்கை நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பு பிரதேசத்தில் ஹுஸைன் போல்ட் உடனான நேர்காணல். Chala Ruu TV என்ற YouTube சேவைக்கு வழங்கிய சிங்கள நேர்காணலின் தமிழ் மொழிபெயர்பாகும். உங்கள் முழுப் பெயர் என்ன: எனது பெயர் முஹம்மது ஹுஸைன் முஹம்மது ரிஷாத். எனக்கு ஹுஸைன் போல்ட் என்று இட்டது பொலிஸ் அதிகாரிகள். ஹூஸைன் போல்ட் ஜெமிக்காவில் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் ஓடினார். நான் இங்கு நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கிறேன். எனது சிறு […]

Read More

குளிர்சாதன வசதி இருந்தால் இறுதி முடிவு வரும்வரை ஜனாஸாவை பாதுகாக்கலாம்

கொரோனாவில் மரணித்த வியங்கல்லையைச் சேர்ந்த பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவர்களின் மகனுடனான நேர்காணல் உங்கள் பெயர் என்ன? முஹம்மத் பஸிஹ் முஹம்மத் பஸ்ரான். களுத்தறை மாவட்ட வியங்கல்லைதான் எனது சொந்த ஊர். உங்களின் உறவினர் யாராவது ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்தாரா? ஆம், எனது தந்தை இவ்வாறு மரணித்தார். அவ்வாறாயின் அவரின் பெயர் என்ன? பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவரின் வயது? 60 வயது உங்கள் தந்தைக்கு கொரோனா தொற்று உள்ளது என்று எப்போது […]

Read More

மனித உரிமைகள் மறுப்புத் தினம்

இன்று மனித உரிமைகள் தினமாம் விரும்பிய விதத்தில் இறக்கும் உரிமையும் இல்லாத தேசத்தில் இப்படியும் ஒரு தினம் இருப்பதுவும் ஆச்சரியம்தான் ஏழு தசாப்தங்கள் கடந்து விட்டது ஐநாவின் உரிமைப்பிரகடனத்திற்கு ஆனாலும் இன்றுவரை தொடர்கின்றது உரிமைக்கான குரல் உலகெங்கும் கருணைக்காகவும் மரியாதைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஐநாவே எழுபது ஆண்டுகள் கண்ட பலன் என்னவோ? அறியாத வயதுப் பச்சிளம் குழந்தையையும் நெருப்பில் வேக வைக்கிறார்கள் விளங்கவில்லையா உன் கண்ணுக்கு இந்தக் கொடூரம் பிரச்சாரங்களும் விவாதங்களும் பேரணியும் நடத்தியும் கிட்டவில்லையே […]

Read More

நானும் FCID

இணையதள மோசடி பற்றி கற்பனைக் கதை தெற்கே; மாணிக்க கல் அகழ்வில் பிரபலமாகி இன்று மக்களின் குப்பைகளையும் எச்சில்களையும் கொட்டி முதலைகளின் பிரபல வசிப்பிடமாகிய நிள்வள கங்கையும், வடக்கே; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வயல் வெளிகளையும், அடுத்து இறப்பர், தேயிலைத் தோட்டங்களையும் கொண்ட இயற்கை வளமுள்ள ஓர் கரையோர கிராமமாகும். இன்று கொரோனாவின் கோரம் அந்த ஊரையும் விட்டுவிடவில்லை தான். கடந்த ஆண்டு குண்டுத்தாக்குதலின் மத்தியிலும் ஸபர், ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர் என தொடர்ந்து […]

Read More