உன் வதனம் காண
கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும் பொன்வண்டாய் வதனம் உன் வழிதிரும்பலில் உணர்கிறேன் ஆன்மாவை கையில் வைத்த நீ எனக்காக இருக்கும் நிலையில் பூவுகைத்தாண்டி சஞ்சரிக்கிறேன். அத்தியந்தமாய் எமக்குள்ள பந்தம் அறுபடாமல் பிணைந்திருக்க என்றும் ஏக்கம் நிறைந்த கண்களுடன் உன் பொருத்தம் எனும் மணியொலிக்க மாசுமறுவற்று தன்னிலை மறந்து உன்னை காணும் பொன்னாளுக்காக விழுத்தமாய் வழுத்திடும் […]
Read More