கியாஸ் என்ன விட்டு போய்டுவாரா

அவளோடு சில நொடிகள் தொடர் -13 தாயின் அழைப்புச் சப்தத்தைக் கேட்ட நொடியே அவ்விடம் இருந்து நகர்ந்தாள் நஸீஹா. “சனா இருக்க வேண்டிய இடத்துல இன்னைக்கு நான் இருக்குறது தான் கியாஸுக்கு பிடிக்கல்ல. அதனாலதான் அவரு என் வெறுக்காரு. அவரு இன்னமும் சனாவ மறக்கல்ல.” “இந்த சனாங்குற நேய்ம் ரொம்பதான் தாக்கத்த செலுத்துது. ஒரு சனா என்ட உயிர்ல பாதி, இன்னொரு சனா என்ட வாழ்க்கையோட மிகப் பெரிய கேள்விக் குறி.” “ஒரு வேள அந்த சனாவும் […]

Read More

என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?

அவளோடு சில நொடிகள் தொடர் -12 புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின. விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும் எதையும் ஏற்க மனமில்லாமல் கடந்த கசப்பான நினைவுகளுக்குள் சிக்கித் தவிக்கும் கியாஸும் கணவன் மனைவி என்ற உறவில் இணையாமல் வெறுமனே ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காலச்சக்கரம் வேகமாய் நகரக் கூடியது. அன்று வீட்டில் யாரும் இல்லாத தனிமை நஸீஹாவோடு […]

Read More

விடுதியில் ஓர் பொழுது

“இன்டக்கி friday” கல்லூரி நாட்களில் காதுகளில் ஒலிக்கும் மிகவும் இன்பமான செய்தி இதுவாகத் தான் இருக்கும். அனைவரின் வதனமும் ஓர் பிரகாசம், மலர்ச்சி, சந்தோஷம் என வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் அந் நாளில். ஹாதியா வாழ்வில் இரண்டு வாரத்திற்கொருமுறை வீட்டுடன் கதைக்கும் அப்பொழுது எண்ணிலடங்கா உணர்வுகளை கொண்டது என்பதை அதை அனுபவித்த ஒவ்வொரு நெஞ்சும் நிச்சயம் உணரும். அப் பொழுதின் உணர்வுகளை பேனா மையில் வரைந்து தீர்த்திட முடியாதவை. “Calling day” என பரஸ்பரம் […]

Read More

எதுக்கும் நீ தளர்ந்துடாத

அவளோடு சில நொடிகள் தொடர் -11 எத்தனைக்கு எத்தனை தடவைகள் விசாரித்தும் விதியைப் பார்த்தாயா அதன் விளையாட்டை ஆரம்பித்து விட்டது. என்று அவளது உல்லுணர்வு பேசிக் கொண்டிருக்க அவள் பெயர் கூறி ஒரு குரல் அவளை அழைத்தவாறு கதவருகே நின்றிருந்தது. அவசரமாக எழுந்து சென்று கதவினைத் திறந்து விட்டாள். “என்னமா இன்னும் உடுப்பு மாத்தலயா இவளவு நேரமா? சரி நீ போய் உடுப்ப மாத்திகிட்டு கீழுக்கு வாமா. கியாஸ்ட மாமியாக்கல் வாரண்டு சொல்லிருக்காங்க” “ஆ சரி மாமி” […]

Read More

திவ்யா கொலையாளியா?

அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான். கொலை நடந்த இடத்தை பரிசீலித்த பொலிஸ் உளவுப் பிரிவிற்கு கொலைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை பார்த்தீபன் ஸேரின் கையடக்கத் தொலைபேசியைத் தவிர. நகரத்தின் பிரபல ஆசிரியர் பார்த்தீபன் ஸேரை கொலை செய்த குழுவை கண்டுபிடிக்கும் நோக்கில் களத்தில் இறங்கிய பொலிஸ் […]

Read More

இரு மனங்கள் இணைந்த திருமணம்

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 08 களம்:- ராதனின் வீடு கதாபாத்திரங்கள்:- இனியா (கதாநாயகி) ராதன்(கதாநாயகன்) செல்லம்மா(ராதனின் தாய்) மேனகா (இனியாவின் தாய்) கெளரி(ராதனின் தங்கை) அபி(இனியாவின் தங்கை) சங்கர்(ராதனின் நண்பன்) சுவர்னா ( ராதனின் அத்தை) சங்கவி ( ராதனின் சித்தி) (பல தடைகளையும் தாண்டிய இனியா, ராதனின் இருவரினதும் காதல் இணையும் தருணம் வருகிறது. உலக நியதி இது தான் இருவரை இணைக்க நினைத்தால் எத்தனை பேர் பிரிக்க நினைத்தாலும் பிரிக்க முடியாது. […]

Read More

இந்த ஓவியங்களுக்கு சொந்தக்காறி யார்?

அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள் பஸியா. “இந்த விஷயத்துலயலாம் சும்மா யாராவது விளையாடுவாங்களா. பொய் என்டா போய் நானாக்கிட்டயே கேளுங்க” “என்ன சொல்றிங்க அப்ப உண்மையாவே கல்யாணத்துக்கு முதல்ல அவரு லவ் பண்ணி இருக்காறா? அப்ப என்ன எதுக்கு. எனக்கு தலையெல்லாம் வெடிச்சிடும் போல இருக்கு.” பசியாவுடை […]

Read More

இந்த அரக்கனுகிட்ட இருந்து காப்பாத்துங்க.

ஊமைக்காதல் நாடகம் காட்சி :- 07 களம்: நுவரெலியா இனியாவின் வீடு, மற்றும் கடைத் தெரு. கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) கெளரி (ராதனின் சகோதரி) அபி (இனியாவின் தங்கை) சுவர்னா (ராதனின் அத்தை) சோமு (காவலாளி) சங்கர் (ராதனின் நண்பன்) ராஜன் (துரையப்பாவின் மகன்) வேலு (ராஜனின் நண்பன்) (துரையப்பா, ராஜன் இருவருமாக இணைந்து ராதனை தீர்த்துக் கட்ட நினைத்தும் அதில் பாரதி உயிரிழந்து போனதால் […]

Read More

வெளிநாட்டுப் பயணம்

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு அமர்ந்தவன், “ஸாறா எனக்கு குடிக்க தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்களே” என்று உள்நோக்கி தன் அன்பு மனைவிக்கு குரல் கொடுத்தான். அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தவள் தன் பதியின் அழைப்புக் கேட்டு நீர்க்குவளையை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் ஸாறா. “இந்தாங்க தண்ணி. […]

Read More

இந்த ஓவியமெல்லாம் காதலத்தான பேசுது

அவளோடு சில நொடிகள் தொடர் – 09 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் உள்ள அந்த பெரிய வீட்டு முற்றத்தில் இளைப்பாறியது கியாசின் கார். புதுப் பெண் மாப்பிள்ளையை வரவேற்பதற்காக காத்திருந்த அவனுடைய சொந்த பந்தங்களுக்கு அவர்களின் வருகை பேரானந்தத்தையும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. கியாசின் சகோதரர்கள் இருவரும் பசியாவைக் கைப்பற்றாக உள்ளே அழைத்து வந்தார்கள். துணை யாரும் அற்றவன் பேல் அப்பாவியாக உள்நுழைந்தான் கியாஸ். வாழ்க்கையினுடைய சாலைகள் விரிந்து கொடுக்கிறது வடுக்கள் ஆராமலே அப்படித்தான் இருந்தது அவனுக்கும். […]

Read More

மாற்றம் தந்த காலம்

“நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின் கருணையை பொருட்படுத்தாமல், “வர வர சொல்றது ஒன்னுமே வெளங்கமாடிக்கி. என்னட தலையெழுத்து இந்த வீட்டுல நம்ம பிறக்கனும்டு எழுதியிருக்கு சே.” எனும் தனது நிலையை கடிந்து கொள்ளும் தன் இளவரசியின் வார்த்தைகளால் சுக்கு நூறாகிப் போனது அன்னை அஸ்மாவின் மனது. “ஏன் […]

Read More

கடன்காரனோட பையன நான் சும்மா விடப்போறதில்ல!

ஊமைக் காதல் நாடகம் காட்சி :06 களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின் தாய்) பாரதி (இனியாவின் தந்தை) துரையப்பா (தேயிலை பெக்டரியின் முன்னாள் உரிமையாளர்) ராஜன் (துரையப்பாவின் மகன்) சங்கர்(ராதனின் நண்பன்) சோமு (பெக்டரியின் காவலாளன்) பாலு (ராஜனின் வீட்டு வேலைக்காரன்) (இனியா, ராதன் இருவரினதும் புனிதமான காதலில் கலங்கத்தை ஏற்படுத்திய ராஜன் பாரதியை […]

Read More

இரு மணங்கள் இணையும் நேரம்

அவளோடு சில நொடிகள் தொடர் -08 நாட்கள் விரண்டோடி பேசி முடித்த பத்தாம் திகதியும் வந்தேறியது. கல்யாண வேலைகள் யாவும் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தன. இரு வீடுகளும் பெரும் மக்கள் திரள்களால் நிரம்பிக் கொண்டாட்டம் கண்டன. கல்யாணக் கனவொன்று கைக்கூடி வந்து ஆனந்தக் கண்ணீரால் உள்ளங்கள் குளிர்ந்தன எண்ணங்கள் போலவே. “மாமி இங்க வாங்களன் வந்து இடலாம் கொஞ்சம் சரி பாருங்க எல்லாம் சரியா இருக்கான்னு.” பசியாவின் மைனி தான் அது மாப்பிள்ளை வீட்டாருக்கு என்று […]

Read More

ரொம்ப நன்றி தம்பி நீங்க பண்ண்ன எல்லா உதவிக்கும் அதோட என் பொண்ணுக்கு தேடிக் கொடுத்த பேருக்கும்

ஊமைக் காதல் நாடகம் காட்சி 05 களம்: நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) பாரதி (இனியாவின் தந்தை) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின் தாய்) சங்கர் (ராதனின் நண்பன்) சங்கவி (ராதனின் சித்தி) சுவர்னா (ராதனின் அத்தை) ராஜன் (தோட்ட உரிமையாளரின் மகன்) பாலு :- (ராஜனின் வீட்டு வேலைக்காரன்) (சில வாரங்கள் கடந்திருந்த வேலைகளில் ராதன் வசிக்கும் பகுதி முழுவதும் இனியா, ராதன் இருவரையும் […]

Read More

இவனுக்கு ஏத்த தகுதி அந்த புள்ளைக்கு இல்லயாம்

அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை தடுத்து நிப்பாட்டியது ஜெஸீறாவின் குரல். “ம்ம்ம்” தலையசைத்துக் கொண்டே தாயின் அருகில் வந்தமர்ந்தான் கியாஸ். செல்லமாய் மகன் தலையை தடாவிய படி “உனக்கு புடிச்ச கலர்லதான் எல்லாம் எடுத்திருக்கம் ஒரு தடவ நீயும் பாத்து சொல்லிட்டியன்டா திருப்தியா இருக்கும். இல்லன்னா வேறது […]

Read More

நண்பனின் அறை

அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில் பதிந்து “சுர்ர்” ரென்று எறிகிறது. உயிருக்குயிரான அலீமா இப்படி அறைந்தான்? ஏன்? என்னாச்சு? அஹ்மதும் அலீமும் குழந்தை பருவத்திலிருந்தே இணைபிரியா தோழர்கள். ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு, ஒரே துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள். அஹ்மத் விபரம் […]

Read More

இத ஊருக்கே விளம்பரம் பண்ணிறனும்

ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 04 களம் :- நுவரெலியா தம்ரோ தோட்டம் கதாபாத்திரங்கள் :- இனியா – காதாநாயகி ராதன் – கதாநாயகன் செல்லம்மா – ராதனின் தாய் மேனகா – இனியாவின் தாய் கெளரி – ராதனின் தங்கை சுவர்னா – ராதனின் அத்தை சங்கவி – ராதனின் சித்தி அபி – இனியாவின் தங்கை ராஜன் :- தோட்ட உரிமையாளரின் மகன் சிவா :- தோட்டத் தொழிளாலி துரையப்பா :- தோட்ட […]

Read More

நானும் FCID

இணையதள மோசடி பற்றி கற்பனைக் கதை தெற்கே; மாணிக்க கல் அகழ்வில் பிரபலமாகி இன்று மக்களின் குப்பைகளையும் எச்சில்களையும் கொட்டி முதலைகளின் பிரபல வசிப்பிடமாகிய நிள்வள கங்கையும், வடக்கே; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வயல் வெளிகளையும், அடுத்து இறப்பர், தேயிலைத் தோட்டங்களையும் கொண்ட இயற்கை வளமுள்ள ஓர் கரையோர கிராமமாகும். இன்று கொரோனாவின் கோரம் அந்த ஊரையும் விட்டுவிடவில்லை தான். கடந்த ஆண்டு குண்டுத்தாக்குதலின் மத்தியிலும் ஸபர், ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர் என தொடர்ந்து […]

Read More

மீண்டும் ஒருமுறை

மழை நீரை தன்னகத்தே உள்வாங்கி சற்று கனத்திருந்த உடலை மீண்டும் தாக்கிய சூரிய கிரகணங்களின் ஒளியானது சரி செய்து விட நிம்மதியாய் உறங்கி போனது அந்த ஓலை வீட்டின் மேற்பரப்பு. ஒரே அறையென்றும் கூற முடியாத அந்த குறுகிய இடத்தை கால் உடைந்த கட்டிலும் பிய்ந்துபோன பாய்களும் ஓட்டை விழுந்த பாத்திரங்களும் பிடித்துக்கொண்டன. “அம்மா அம்மா அழாதே” ஏதேதோ கூறியவாறு புலம்பிக் கொண்டிருந்த தாய் ஸாஜிதா உம்மாவை தேற்ற முயன்றும் தோற்றுப் போனாள் பிஹாமா. “நான் என்ன […]

Read More

மரணத்தின் வயதென்ன?

தொடர்ந்தேர்ச்சியான மழை. இன்று மாலைதான் சூரியக்கதிர்கள் உலப்பனை மலைத்தொடரை சந்திப்பதற்கு அனுமதியளித்தன மேகங்கள். உலப்பனை தேவதைக்கு பல காதலர்கள். அதில் முதன்மையானவன் இந்த கருமேகங்கள். ஏதோ விதண்டாவாதம் போலும். நகரவே மாட்டான். இல்லாவிட்டால் சூரியக்கதிர்கள் உலப்பனை தேவதையை மேய்ந்துவிடும் என்ற பொறாமையோ! எப்படியோ கருமேகங்கள், சூரியக்கதிர்கள், மழைத்துளிகள், சில்லென்ற குளிர் தென்றல் காற்று, இளம் சூடு வெயில், பறவைகளின் இனிமை கீச்சிடல்கள், அந்த சப்தங்களை பிளந்து வரும் ரம்மியமான பாங்கொலி. இவ்வாறு உலப்பனை தேவதையின் காதலர்களை அடுக்கிக்கொண்டே […]

Read More