847 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான தீப்பிடிப்பு, வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 8 பேர் கொண்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பலகேவினால் நேற்று (20.12.2021) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் அண்மைக் காலமாகப் பதிவாகிவரும் சமையல் எரிவாயு (LPG) (கேஸ்) சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல்கள், வெடிப்புகள் மற்றும் அதற்கான காரணிகளைக் […]
Read More