உன் நினைவுகள் யாவும் படிப்பினைகளாக

காலங்கள் கடந்த பின்னும் நீ விட்டுச் சென்ற நினைவுகளுடன். சுட்டெறிக்கும் தீயைப் போல என் மனதை நீ எறித்த பின்னும். இதயமில்லா அறக்கன் ஒருவனை என் இதயத்தின்

Read more

அம்மா உனக்காக

அம்மா நாளை காலையுடன் உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என் கனவுகளை அடையும் முயற்சியை தொடர பல்கலையிற்கு. உன்னை விட்டு செல்ல முன் உன்னை ஆசைதீர

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயா

ஆண் என்னும் கர்வம் கொண்டு நீ என்னை அடக்கி ஆழ்ந்த போதும் சிந்தும் கண்ணீர்த் துளிகளுடன் என் வாழ்வை முடித்துக் கொள்வேன் என நீ நினைத்தாயா? என்

Read more

கண்ணியமானவன்

இருட்டு அறையில் குருட்டு துலாவும் நேரம் இது. இங்கே நீயும், நானும் இரவும், நிலவும் வேறு யாரும் இல்லை. கூச்சங்கள் எல்லை மீறிவிட்டன. ஏக்கங்கள் என் மனதை

Read more

மொழி அறியா ஒரு கவிதை

உன் பெயர் கூட என் உதட்டிற்கு முனுமுனுக்க தெரியாது. ஆனால் உன் குணத்தாலே என் உள்ளம் தொட்டவன் நீ. நீ எனக்கென்ன உறவென்று என்னால் கூற இயலாது!

Read more

வெற்றித் திருநாள்

ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாள் இப்ராஹிம் நபியின் சோதனைகளுக்கான வெற்றித் திருநாள். தாராள மனதுக்கும், தயால குணத்திற்கும் வித்திட்ட திருநாள். பாளைவனம் தனில் விடப்பட்ட ஹாஜரா நாயகியினதும்

Read more

விடை கொடுக்கும் ரமழானே

இந்த ஏழையின் ஓலைக் குடிலில் மெல்லத் தலை காட்டிய ரமழானே இன்று நீ என்னை விட்டு பிரியப் போகிறாய் மீண்டும் உனை அடைய நானிருப்பேனோ? என் உள்ளத்தை

Read more

காதல் சிதைந்து போச்சு

மங்கை ஏங்குகிறாள் கண்ணீர் சிந்துகிறாள். விட்டுப் போன உறவை எண்ணி செத்துப் போன அவளின் காதலை எண்ணி! மெளனமாய் தினமும் கதருகிறாள்! வடித்து வடித்து கண்ணீரும் வற்றிப்

Read more

இப்படித்தான்

மனிதனே உலக வழமை இப்படித்தான்! இப்பொழுதாவது புரிகிறதா உனக்கு உண்மை உரைப்போருக்கு இன்று உலக வாழ்வில் இடமில்லை! நீ பொய்யனாக இருந்து பார் தூற்றுகின்ற உலகம் உன்னைப்

Read more

இளமையில் வறுமை

உலகிலே கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை! எத்தனை ஏளனங்களை நானும் சுமப்பது? வறுமையில் வாளிபனாய் பிறந்ததனால்… குடும்பம் என்னை தூரம் தள்ளியது! அயல் சமூகம் என்னை உதறியது!

Read more

பிரிவு

நீள்கிறது என் பாதை… நீ என்னுடன் இருந்த தருணங்களில் எல்லாம் உலகம் அறியாமல் வாழ்ந்து வந்தேன்! பிரிவு என்னும் சுழற்காற்றால்! உனது உண்மை மனம் புரிந்து கொண்டேன்!

Read more

காதலுக்காக

எது என்று அறியாமல் இதற்கு நான் இதயத்தில் இடம் கொடுத்தேன்… இதுவென்று அறிந்தவுடன்… இன்னொரு இதயம் இருக்க கூடாதா என பரிதவித்தேன்… H.F.Badhusha SEUSL

Read more

பிரிவு

உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னை ஈர்க்கின்றது நான் உன்னை விட்டு விளகியிருக்கும் போதும் என் மனம் உன்னையே நினைக்கிறது நீ என்னுடன் இருந்த போதெல்லாம் இல்லாத

Read more

என் தனிமை

தனியாக இருந்த என்னை துணையாக தூண்டி விட்டு… தூரமாக நீ விலகிச் சென்று முழுவதுமாய் என்னை தனிமையில் இட்டாய்!!! எனினும் தொலை தூரத்தில் நீ இருந்தாலும் வெகு

Read more

மாதரே!

பெண்மையின் வெள்ளோட்டத்தில் கரை சேர்ந்த மாதரே! அணை திரந்து வாருங்கள் அலைகள் எல்லாம் மீண்டும் கடலையே சேரும் கரையை அல்ல! அலை மோதும் துன்பங்களையும் அவளின் கண்ணீர்

Read more

வறுமை

வீதியோரம் வாடிக்கிடக்கிறோம் பார்க்க யாரும் நாதியில்லை பணம் இன்றி பிறந்த காரணத்தால் வறுமை என்னும் பிள்ளையைப் பெற்று! அழீகை என்னும் தாலாட்டுப் பாடி! வயிற்றுப்பசி யென்னும் போர்வை

Read more

பிறந்த நாள் பரிசு

மரணத்தறுவாயில் உயிர் துடிக்கும் நோடியில் மறுஜீவன் கேட்டு வாழ்பவர் பலர் உண்டு எனினும் மரணம் ஒன்றே போதும்! மறுவாழ்வு என்பது துரோகம்! என்று உரைத்து விட வந்த

Read more

என் தாயே

பத்து மாதம் உன் கருவறையில் சுமந்து பட்டுப் போகும் பிரசவ வலி அணுபவித்து பத்திரமாய் என்னை இப்புவியில் சங்ஙமிக்க வைத்தாய் என் தாயே! கலியுலகம் கண்டவுடனே என்

Read more