கந்தூரி ஓர் மீள்வாசிப்பு

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி பற்றி அகீதா, பிக்ஹ் சார்ந்த தமது ஆய்வுக் கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். என்றாலும் தனது ஆய்வு அதன் வரலாறு  மற்றும் நோக்கம்  சார்ந்ததாகும். இஸ்லாமியருக்கு கிடைத்த ஓர் உன்னதமான நூலே அல்-குர்ஆன் ஆகும். […]

Read More

முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கான காரணம்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் தீராத பிரச்சினைகள், பண்பாடுகள் அற்ற, யுத்தகளமாக முஸ்லிம் சமுகம் மாறியுள்ளது. இஸ்லாமிய இளைஞர்களே! யுவதிகளே! தாஈகளே! பெற்றோர்களே! அரசியல்வாதிகளே! இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்ன? இதனை நிவர்த்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பிரச்சினைக்கு ஒரே வழிகாட்டல் துஆவும் பொறுமையும் […]

Read More

போதைப்பொருள் மத்திய நிலையமாக மாறிவரும் பாடசாலைகள்

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன. இவ்வாறு பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ள காரணிகள்: பாடசாலைகள் ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளமை பாடசாலைக்கு இரவு நேர காவலாளிகள் இல்லாமை பாடசாலை நிர்வாகிகள் இரவு நேரங்களில் பாடசாலைப் பக்கம் செல்லாமை இந்த நிலை தொடந்தும் காணப்படுமாயின் போதைப்பொருள் மத்திய நிலையங்களாக பாடசாலைகள் மாறிவிடும் […]

Read More

வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

* வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி உத்தரவு * காடழிப்பில் ஈடுபட்டால் அபராதம், தண்டனை * குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கண்காணிப்புக் குழு வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Source: வில்பத்து: வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனம்

Read More

வில்பத்து வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தல்

2017.03.24ம் திகதி ஜனா­தி­ப­தியின் ரஷ்­யா­வுக்­கான விஜ­யத்தின் மத்­தியில் வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பிர­தே­சங்­களை  உள்­ள­டக்கி அவற்றை பாது­காக்­கப்­பட்ட வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்­ப­மிட்­டுள்ளார். வில்பத்து வனப்பகுதி தொடர்பாக வெளியான அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தல்  Tamil Sinhala English வில்பத்து வனப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40030.25 ஹெக்டேயர் நிலம் அரச பாதுகாப்பு வனமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மவில்லு, வெப்பல், கரடிக்குழி மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் காட்டுப் பெரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அப் பிரதேசத்தில் […]

Read More

SAITM ஒரு ஆய்வு

SAITM தனியார் பல்கலைக்கழகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் 2011.08.30 2013.09.26 2015.05.07 2016.03.28 எமது நாட்டில் ஆண்டுதோறும் பல மதுபானக் கடைகள் புதிதாக திறக்க படுகிறது. ஆனல் அதற்கு எதிராக எந்த போராட்டமும் கிடையாது.

Read More

O/L Result

Subject Islam Tamil English Maths History Science Gr 02 Gr 01 Gr 03 Tamil Lit Art Sinhala Geo Home S Health S Result A 10 6 0 4 7 2 3 3 10 1 1 3 B 0 2 3 3 1 2 0 2 2 1 0 1 C 3 4 5 2 5 […]

Read More

அகதிகள் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை முன்வைத்த இஸ்லாம்

இன்று உலகில் யுத்தங்களுக்கு முதலீடு செய்த ஐரோப்பா, அமெரிக்கா உற்பட பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ள ஒரு பிரச்சினையே அகதிகள் பிரச்சினை. இதற்கு தீர்வை முன்வைக்க தெரியாமல் பல நாடுகள் தடுமாறிய வண்ணமே உள்ளது. இன்றோ உலகில் யுத்தம், வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்வோரை அகதிகள் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு செல்வோரை சில நாடுகள் ஏற்றுக்கொள்கின்றது. எனினும் அவர்களுக்கான முறையான தீர்வுகளை எந்தவொரு நாடும் வழங்கவில்லை என்பதே […]

Read More

மறுமை

மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே சுவனமாய் அமைந்திடும் செயலில் தீங்கு நிறைந்திடும் போதே இடக்கரத்தில் கிடைத்திடும் அதுவே நரகமாய் அமைந்திடும் குர்ஆனை வாழ்வாய் அமைத்திடும் வாழ்வும் நன்றாய் அமைந்திடும் மறுமையில் சுவனமும் நிரந்தரம் Ibnu Asad

Read More

மனித நேயம்

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம்  கொண்டு சுய நலத்தை செயலால் நீக்கி சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி கருணையை உன் சிந்தனையில் புகுத்தி மகிழ்சியை உன்னில் ஏற்படுத்தி மனித நேயத்தை புவியில் பரவச் செய்திடு Ibnu Asad

Read More